நாய்க் குட்டிகளில் ஏற்படும் பார்வோ [Parvo] எனப்படும் இரத்தக் கழிச்சல் நோயும் தடுப்பு முறையும்!!

வவுனியா உட்பட இலங்கையின் பல பகுதிகளில் இன்றைய நாட்களில் வளர்ப்பு நாய்க் குட்டிகளை அதிகம் பாதித்திருக்கும் ஒரு நோய் பார்வோ எனப்படும் இரத்தக் கழிச்சல் நோய்.இது ஒரு நச்சுயிரிவைரஸ் தாக்கம் ஆகும்.பொதுவாக...

முருங்கையை உண்டவன் வெறும் கையோடு நடப்பானாம் : ஏன் தெரியுமா?

முருங்கை தினமும் தொடர்ந்து பல பணிகளை நாம் செய்து வருகிறோம். இன்றளவில் பல நோய்கள் நம்மிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருகிறது. நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகளவு இருக்கும் பட்சத்தில், நமக்கு...

இளநீரின் நன்மைகள் : எந்த நேரங்களில் இளநீரை குடித்தால் உடல் எடை குறையும் என்று தெரியுமா?

இளநீரின் நன்மைகள்... இயற்கை பானமான இளநீர் பல்வேறு சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது. இதில் பொட்டாசியம், விட்டமின் சி, நார்ச்சத்துக்கள் மற்றும் குறைவான கலோரிகள் இருக்கின்றன. இந்த இளநீரை வெட்டியதும் குடிக்க வேண்டும். இதை பழச்சாறுகளுடன்...

நாரிவலி – தவிர்ப்பது எப்படி?

மனித உடலில் கீழ்ப்புற முதுகுப்பகுதி நாரிப்பகுதி எனப்படும் இது L1,L2,L3,L4,L5 என்ற ஐந்து நாரிய முள்ளென்புகளால் ஆனது இப்பகுதியானது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உடலில் முழுமையான பாரத்தையும் உடல் பாரத்திற்கு மேலதிகமாக சுமக்கும் பாரத்தையும்...

கொரோனா தொற்று : காய்ச்சல் இருமலுக்கு முதல் இந்த அறிகுறி ஏற்படும் : புதிய ஆய்வுத் தகவல்!!

கொரோனா தொற்று.. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் அல்லது இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று நோயாளிகளுக்கு பல்வேறு வகையான அறிகுறிகளை காட்டுகிறது. அதுபோல் பல்வேறு பட்ட...

இன்று உலக அன்னையர் தினம் : கண்முன் வாழும் கடவுளுக்காக ஒரு நிமிடத்தை ஒதுக்குவீர்களா?

உலக அன்னையர் தினம்.. நம் கண் முன்னே நடமாடிக் கொண்டிருக்கும் தெய்வம் நம் தாய். அம்மா என்ற சொல் நம் தாய் மொழி தமிழ் போன்று புனிதமானது. ஆம்.. நம் மொழியை கூட நாம்...

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமாக எவ்வளவு நாளாகும்?

கொரோனா வைரஸ்.. 2019ஆம் ஆண்டு இறுதியில் கோவிட் - 19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உருவானது. ஆனால், இதனால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் இதிலிருந்து குணமாக நீண்ட காலம் ஆகும் என்றே...

கொரோனா வைரஸ் இலகுவாக தாக்கும் இரத்தவகை இதுதான் : ஆய்வில் தகவல்!!

கொரோனா வைரஸ் சீனாவில் கொரோனா பாதித்தவர்களை வைத்து வுகானில் இருக்கும் ஷோங்னான் மருத்துவமனை நிர்வாகம் முக்கியமான ஆராய்ச்சியைச் செய்துள்ளது. கொரோனா பாதித்த 2500 பேரை கொண்டு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்களின் உணவு பழக்கம், பணிகள்,...

இந்த தவறுகளை ஒருபோதும் செய்யாதீர்கள் : கொரோனா வைரஸ் தீவிரத்தை அதிகப்படுத்துமாம்!!

கொரோனா வைரஸ்.. இன்று உலகையே அ ச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றது. கொரோனா வைரஸை குறித்து செய்திகள் பரவியதும் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்படத் தொடங்கியிருக்கும்...

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டுமா? இதோ சில பாட்டி வைத்தியங்கள்!!

பாட்டி வைத்தியங்கள் பொதுவாக இன்றைய சூழ்நிலையில் நம்மில் பலருக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் அடிக்கடி காய்ச்சல், வைரஸ் தொற்று போன்ற பல பிரச்சனைகளை நாளுக்கு நாள் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. அதுமட்டுமின்றி...

அதிகநேர கைத்தொலைபேசி பாவனையால் ஏற்படும் பெருவிரல் வலி : அவசியம் படியுங்கள்!!

பெருவிரல் வலி தேவையற்ற அதிகநேர கைத்தொலைபேசி பாவனை மனிதர்களுக்கு பலவிதமான பாதக விளைவுகளை ஏற்படுத்துகிறது. வீதி விபத்துக்கள் தொடக்கம் தூக்கமின்மை உள நிலை கோளாறுகள் வரை இந்த பட்டியல் நீண்டு செல்கிறது. சில நேரங்களில் நீண்ட...

எச்சரிக்கை : கழிவறையில் தொலைபேசியை பயன்படுத்தினால் கொரோனாவுக்கு அதிக வாய்ப்பு!!

கொரோனா வைரஸ் மொபைல் போன்களை கழிப்பறையில் பயன்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் மிகப் பெரிய தொற்று நோயாக மாறி வருகிறது. மனிதர்களிடமிருந்து பரவும் இந்த நோய்,...

இந்த பழக்கங்களை உடனே விட்டு விடுங்கள் : இல்லையேல் நிச்சயம் கொரோனா தாக்குமாம்!!

கொரோனா வைரஸ் இன்று உலக மக்களை அ ச்சுறுத்தும் வைரஸாக கொரானா வைரஸ் உருவெடுத்துள்ளது. சீனாவில் இருந்து உலகின் அனைத்து பகுதிகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த பீ தியில் மக்கள் வெளியில்...

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க உதவும் மூலிகைகள் இவை தான் : அவசியம் படியுங்கள்!!

கொரோனா வைரஸ் உலகில் தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் போராடி வருகின்றன. தற்போது வரை எந்த ஒரு புதிய மருத்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் என்ன...

சிறுநீர் கழிக்கும் போது கடுமையான துர்நாற்றம் வீசுகின்றதா : அது இந்த நோயின் அறிகுறியாக கூட இருக்கலாமாம்!!

சிறுநீர்.. சிறுநீரகக் கோளாறுகளை உணர்த்தும் அறிகுறிகளில் ஒன்று, சிறுநீர் துர்நாற்றம். அது போதிய அளவு தண்ணீர் அருந்தாதநிலையில், கழிவுகளை முழுமையாக அகற்ற முடியாமல் போவதால் டீஹைட்ரேஷன் ஏற்படும். இதனால் வெளியேறும் சிறுநீர் அதிக அடர்த்தியுடனும் நிறம்...

கொய்யா இலையில் டீ போட்டு குடித்தால் இவ்வளவு அற்புத பயனா? : படித்துப் பாருங்கள்!!

கொய்யா இலையில் டீ.. கொய்யா பழம் பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு பழ வகையாகும். கொய்யா பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் நாம் அனைவரும் அறிந்த தகவலே. அதுமட்டுமின்றி கொய்ய பழத்தை விட கொய்ய இலையில்...