தொழில்நுட்பம்

93 இலட்சம் பயனர்களின் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம்!!

வாட்ஸ்அப்.. இந்தியாவில் ஜூலையிலிருந்து மொத்தம் 93 லட்சம் பயனர்களின் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம், கடந்த செப்டம்பரில் மட்டும் 22 லட்சம் கணக்குகளை முடக்கியதாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அந்நிறுவனம் வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில், கணக்குகளை...

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய பெயரை அறிவித்தார் மார்க் ஜுக்கர்பெர்க்!!

பேஸ்புக்.. சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மெட்டா (Meta) என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) அறிவித்துள்ளார். சமூக ஊடக...

வட்ஸ் அப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!!

வட்ஸ் அப்.. 43 வகையான ஸ்மாட்போன்களுக்கு வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் அதிகளவான, ஸ்மார்ட்போன் பாவனையாளர்கள் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங்களாக புதிய பல...

இலங்கையில் பலரின் Whatsapp கணக்குகள் நீக்கப்படலாம் என அறிவிப்பு!!

Whatsapp.. Whatsapp சமூக வலைத்தள பயன்பாட்டின் தனியுரிமை கொள்கைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காத பயனார்கள் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத பயனாளர்கள் எதிர்வரும் வாரங்களில் தங்கள் கணக்குகளை இழக்க நேரிடும் என்று Whatsapp அறிவித்துள்ளதாக...

இலங்கையிலுள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

வாட்ஸ்அப் பயனர்களுக்கு... இலங்கையில் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள் செயலியை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஒரு மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகமும் பொதுமக்கள் தங்கள் வாட்ஸ் அப்...

இலங்கை WhatsApp பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் ஆபத்து!!

WhatsApp.. புதிய நிபந்தனைகளை நிராகரித்த இலங்கை வட்ஸ்அப் பயனாளர்கள் ஆயிரக்கணக்கானோரின் கணக்குகள் முடக்கப்படும் ஆபத்துக்கள் உள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட...

வாட்ஸ் அப் தனது முடிவிலிருந்து பின்வாங்கியது!!

வாட்ஸ் அப்.. வாட்ஸ் அப், தனது தனியுரிமைக் கொள்கையை புதுப்பிக்கும் திட்டத்தை தாமதப்படுத்தியுள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. வாட்ஸ் அப், தனது பயனாளர்களின் தரவுகளை பேஸ்புக்குடன் பகிர்ந்துக்கொள்ளும் வகையில் கடந்த வாரம் ஒப்புதல் பெறும் நடவடிக்கையை...

WhatsApp பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

WhatsApp.. WhatsApp செயலியை எதிர்வரும் காலங்களில் பயன்படுத்தவது ஆபத்தாகும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அதில் ரகசியத்தன்மை முழுமையாக இல்லாமல் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். WhatsApp செயலியில்...

ஜனவரி 1ம் திகதி தொடக்கம் வட்ஸ்அப் செயலியில் வரும் புதிய நடைமுறை!!

வட்ஸ்அப்.. எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் சில வகை ஸ்மார்ட் தொலைபேசிகளில் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வட்ஸ்அப்பின் புதிய அப்டேட் காரணமாக சில பழைய வகையான ஸ்மார்ட்...

பேஸ்புக் பயனரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

பேஸ்புக்.. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனர்களுக்கு 2021 முதல் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.mசமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், அடுத்த ஆண்டு முதல், சமூக வலைப்பின்னலின் மொபைல் பயன்பாட்டில் உள்நுழைவதற்கு முன்பு, தங்கள்...

உலகளாவிய ரீதியில் செயலிழந்த Facebook, Messenger மற்றும் Instagram!!

உலகளாவிய.. உலகளாவிய ரீதியில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் மெஸன்ஜர் ஆகியன செயலிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த செயலணிகள், செயலிழந்துள்ளதாக பெரும்பாலான பயன்பாட்டாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். 52 வீதமான பயன்பாட்டாளர்களுக்கு தகவல்களை பரிமாறிக் கொள்வதில்...

முகநூலில் பரப்பப்படும் #5differentlookchalenge ஹேஸ்டேக் குறித்து எச்சரிக்கை!!

முகநூலில்.. தங்களது படங்களை சமூக ஊடகங்களில் பகிர்வது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் குறிப்பாக முகநூலில் ட்ரெண்டிங் ஆகி வரும் #5differentlookchalenge என்ற சவால் மூலம் பிரசுரிக்கப்படும் படங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம்...

இலங்கையில் வட்ஸ்அப் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை.. இலங்கையில் இலவசமாக இணைய டேட்டா வழங்குவதாக தனிப்பட்ட தரவுகளை திருடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக எச்சரிக்கைப்பட்டுள்ளது. இலவசமாக டேட்டா வழங்குவதாக சமூக வலைத்தளம் ஊடாக ஆபத்தை ஏற்படுத்தும் மென்பொருள் தொலைபேசிகளில் தறவிறக்கம் செய்யும் செயற்பாடு...

மின்னஞ்சல் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

மின்னஞ்சல்.. மெக்ரோஸ் என்ற கணனிமொழியை பயன்படுத்தி கணனிக் கு ற்றவாளிகள் மின்னஞ்சல் மோசடிகளில் ஈடுபடுவதாக இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு (SLCERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அறியப்பட்ட தொடர்பின் ஊடாக இணைய பயனர்களுக்கு வரும்...

இலங்கை உட்பட சில நாடுகளில் WhatsApp இல் பிரச்சனை!!

WhatsApp.. இந்தியா, இலங்கை உட்பட சில நாடுகளில் பிரபலமான சமூக வலைத்தள செயலியான WhatsApp செயலியில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பயனாளர்கள் இறுதியாக செயலியில் இருந்த நேரம் காட்டப்படுவதில்லை என்பதுடன் privacyயில் மாற்றங்களை செய்ய...

வானில் நிகழவுள்ள அதிசயம் : மக்களே வெற்றுக் கண்களால் பார்க்கலாம்!!

வானில் நிகழவுள்ள அதிசயம்.. 11,597 ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் அதிசய நிகழ்வான பச்சை வால் நட்சத்திரத்திரம் தோன்றவுள்ளதாகவும் இதனை வெற்றுக்கண்ணால் பார்க்கலாமெனவும் நாசா அறிவித்துள்ளது. தற்போது பூமிக்கு அருகில் பூமியை கடந்து ஸ்வான் என்று...