தொழில்நுட்பம்

கழிவறையை விட மொபைல் போன்கள் ஆ.பத்தானது : எ.ச்சரிக்கும் ஆய்வு அறிக்கைகள்!!

மொபைல் போன்கள்.. இளைஞர்களின் கையில் உள்ள மொபைல் போன்களில் கழிவறையில் உள்ள கிருமிகளை விட 10 மடங்கு அதிகமான கிருமி இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. மொபைல் போன்கள் தற்போது உள்ள நவீன காலத்தில் மனிதர்களிடம்...

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வழங்கியுள்ள அதிரடி அறிவிப்பு!!

வாட்ஸ் அப்.. உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மெட்டா நிறுவனம் புதிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பயனாளர்கள் தங்களுக்கே குறுந்தகவல் அனுப்பிக்கொள்ளும் வசதி குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் பரிசோதனை செய்து...

வட்ஸ்அப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

வட்ஸ்அப்.. வாட்ஸ்அப் பயனர்களுக்கு இணைய பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை தகவலொன்றினை விடுத்துள்ளது. இதற்கமைய, Clone Whatsapp போன்ற செயலிகளால் பயனர்களின் தரவுகள் திருடப்படுவதாக ESET என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பற்ற செயலிகளை உபயோகிப்பதால்...

ஸ்மார்ட்போனை அருகில் வைத்து கொண்டு தூங்கினால் இவ்வளவு பிரச்சினையா?

செல்போன்.. செல்போன் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்ற நிலைக்கு பலர் வந்துவிட்டனர் என கூறினால் அது மிகையாகாது..! நம் கைக்கு எட்டும் தூரத்திலியே செல்போன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் நமக்குள்...

மெயில் மூலம் நடக்கும் ஒன்லைன் மோசடி: சிக்காமல் இருக்க இப்படி செய்யுங்கள்!!

மின்னஞ்சலில்.. தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தை தொட்டுள்ள காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். எந்தளவுக்கு தொழில்நுட்பத்தால் நல்லது நடக்கிறதோ அதே அளவில் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. குறிப்பாக குறிப்பாக மின்னஞ்சல் மூலமாக நடந்தப்படும் ஓன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளன. எடுத்துக்காட்டுக்கு...

வட்ஸ்அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : வரவிருக்கும் புதிய மாற்றம்!!

வட்ஸ்அப்.. உலகளாவிய ரீதியில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான தொடர்பாடல் தளமான வட்ஸ்அப் வெப்பின் பயனர்களுக்கு User interface மற்றும் ஏனைய அம்சங்களைப் பயன்படுத்த முடியாமல் உள்ளதால், தற்பொழுது கணினிகளில் பயன்படுத்தும்...

93 இலட்சம் பயனர்களின் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம்!!

வாட்ஸ்அப்.. இந்தியாவில் ஜூலையிலிருந்து மொத்தம் 93 லட்சம் பயனர்களின் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம், கடந்த செப்டம்பரில் மட்டும் 22 லட்சம் கணக்குகளை முடக்கியதாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அந்நிறுவனம் வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில், கணக்குகளை...

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய பெயரை அறிவித்தார் மார்க் ஜுக்கர்பெர்க்!!

பேஸ்புக்.. சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மெட்டா (Meta) என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) அறிவித்துள்ளார். சமூக ஊடக...

வட்ஸ் அப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!!

வட்ஸ் அப்.. 43 வகையான ஸ்மாட்போன்களுக்கு வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் அதிகளவான, ஸ்மார்ட்போன் பாவனையாளர்கள் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங்களாக புதிய பல...

இலங்கையில் பலரின் Whatsapp கணக்குகள் நீக்கப்படலாம் என அறிவிப்பு!!

Whatsapp.. Whatsapp சமூக வலைத்தள பயன்பாட்டின் தனியுரிமை கொள்கைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காத பயனார்கள் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத பயனாளர்கள் எதிர்வரும் வாரங்களில் தங்கள் கணக்குகளை இழக்க நேரிடும் என்று Whatsapp அறிவித்துள்ளதாக...

இலங்கையிலுள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

வாட்ஸ்அப் பயனர்களுக்கு... இலங்கையில் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள் செயலியை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஒரு மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகமும் பொதுமக்கள் தங்கள் வாட்ஸ் அப்...

இலங்கை WhatsApp பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் ஆபத்து!!

WhatsApp.. புதிய நிபந்தனைகளை நிராகரித்த இலங்கை வட்ஸ்அப் பயனாளர்கள் ஆயிரக்கணக்கானோரின் கணக்குகள் முடக்கப்படும் ஆபத்துக்கள் உள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட...

வாட்ஸ் அப் தனது முடிவிலிருந்து பின்வாங்கியது!!

வாட்ஸ் அப்.. வாட்ஸ் அப், தனது தனியுரிமைக் கொள்கையை புதுப்பிக்கும் திட்டத்தை தாமதப்படுத்தியுள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. வாட்ஸ் அப், தனது பயனாளர்களின் தரவுகளை பேஸ்புக்குடன் பகிர்ந்துக்கொள்ளும் வகையில் கடந்த வாரம் ஒப்புதல் பெறும் நடவடிக்கையை...

WhatsApp பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

WhatsApp.. WhatsApp செயலியை எதிர்வரும் காலங்களில் பயன்படுத்தவது ஆபத்தாகும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அதில் ரகசியத்தன்மை முழுமையாக இல்லாமல் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். WhatsApp செயலியில்...

ஜனவரி 1ம் திகதி தொடக்கம் வட்ஸ்அப் செயலியில் வரும் புதிய நடைமுறை!!

வட்ஸ்அப்.. எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் சில வகை ஸ்மார்ட் தொலைபேசிகளில் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வட்ஸ்அப்பின் புதிய அப்டேட் காரணமாக சில பழைய வகையான ஸ்மார்ட்...

பேஸ்புக் பயனரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

பேஸ்புக்.. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனர்களுக்கு 2021 முதல் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.mசமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், அடுத்த ஆண்டு முதல், சமூக வலைப்பின்னலின் மொபைல் பயன்பாட்டில் உள்நுழைவதற்கு முன்பு, தங்கள்...