நீரில் மூழ்கி இரு பெண்கள் பலி, மேலும் இருவர் மாயம்!!

1403

Kadalதெற்கு கடற்பகுதியின் பலபிடிய பகுதியில் நீரில் மூழ்கிய இரு பெண்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் இரு ஆண்கள் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை இவர்கள் நால்வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது.