வவுனியாவில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

896

குடும்பஸ்தரின் ச டலம் மீ ட்பு..

வவுனியா, கள்ளிக்குளம் பகுதியில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த ச டலம் இன்று(15.04.2020) காலை மீ ட்கப்பட்டது.

குறித்த வீட்டில் வசித்து வந்த மனைவி மற்றும் பிள்ளைகள் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள தமது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் தனிமையாக இருந்த குடும்பத் தலைவரே தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டிற்கு காலையில் வந்த உறவினர்கள் குறித்த நபர் தூ க்கில் ச டலமாக காணப்படுவதை அவதானித்து பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அவரது ச டலம் மீ ட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் பி ரேத ப ரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பெரியசாமி மோகனதாஸ் (வயது 38) என்பவரே இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டவராவார். இது தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.