வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாமாக முன்வந்து இரத்த தானம் செய்த இளைஞர்கள்!!

757

இர த்த வ ங்கியில்..

ம க்கள் ம த்தியில் இர த்ததானம் செய்தல் தொடர்பில் வி ழிப்புணர்வு கு றைவாகவே காணப்படுவதினால் நா டளாவிய ரீ தியில் இர த்த வ ங்கிகளில் கு ருதித் த ட்டுப்பாடு நி லவுகின்றது.

இ தனால் வ ருகின்ற 2 தி னங்களில் வவுனியா மாவட்ட பொ து வை த்தியசாலை இர த்த வ ங்கியில் கா ணப்படும் இரத் தங்கள் முடிவடையவுள்ளமையினால் அ வசரமாக கு ருதியினை வ ழங்குமாறு வவுனியா மாவட்ட பொ து வை த்தியசாலை நி ர்வாகத்தினர் கோ ரிக்கை வி டுத்திருந்தனர்.

இதனையடுத்து இ ளைஞர்கள் ப லர் ஒன் றிணைந்து வவுனியா மாவட்ட பொ து வை த்தியசாலை இர த்த வ ங்கியில் இன்று (22.04.2020) காலை 10.00 மணி தொடக்கம் 12.00 மணிவரையிலான காலப்பகுதியில் இர த்ததானம் வ ழங்கி வை த்தனர்.

இதன்படி O,A,B போன்ற எ திர்ம றை இ ரத்தவகைகளுக்கு கூ டுதல் த ட்டுப்பாடு நி லவுகின்றது. அதனை நி வர்த்தி செ ய்வதற்கு பொதும க்கள் முன்வரவேண்டும் எ னினும் ம க்களிடையே இர த்ததானம் ப ற்றிய ச ரியான வி ழிப்புணர்வு இ ல்லாமையே இ தற்கு காரணம் என வைத்தியசாலை நிர்வாகத்தினர் சு ட்டிக்காட்டியிருந்தனர்.