இந்தியாவில்..
இந்தியாவில் பட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியே மாணவி ஒருவர் சு ட் டு க் கொ ல் ல ப் ப ட் ட ச ம்பவம் ப ரபரப்பை ஏ ற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் பரிதாபாத்தின் பல்லப்கரில் உள்ள அகர்வால் கல்லூரிக்கு வெளியே இ க் கொ டூ ர ச ம்பவம் நடந்துள்ளது.
21 வயதான நிகிதா டோமர் என்ற மாணவியே சு ட் டு க் கொ ல் ல ப் ப ட் டு ள் ளா ர். நிகிதா கடந்த மாதம் கு ற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தௌபீக் மீது பா லி ய ல் வ ன் கொ டு மை ம ற்றும் து ன் பு று த் த ல் பு கா ர் அ ளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திங்களன்று நிகிதா கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் போது வழிமறித்த தௌபீக் மற்றும் அவனது கூட்டாளி ஒருவன் காரில் அவரை க ட த் த மு யன்றுள்ளனர்.
எனினும், அவர்களிடமிருந்து நிகிதா த ப் ப மு ய ன் ற போது தௌபீக் து ப் பா க் கி யா ல் சு ட் டு ள் ளா ன், பின் இருவரும் காரில் தப்பிச்சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, நிகிதா இ றந்துவி ட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். தௌபீக் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
முதன்மை கு ற்றம் சாட்டப்பட்டவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பல்லப்கர் ஏ.சி.பி ஜெயவீர் ரதி கூறியதாவது, கு ற்றவாளிகளில் அ டையாளம் காணப்பட்டது ஒருவனான சோஹ்னாவைச் சேர்ந்த தௌபீக் நிகிதாவுக்கு ஏற்கனவே தெரிந்தவன்.
தௌபீக் எதிராக சில மாதங்களுக்கு முன்பு நிகிதாவின் உறவினரால் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு சமரசம் எட்டப்பட்டது. நிகிதா தௌபீக்கின் நட்பை நிராகரித்ததால் அவன் இவ்வாறு செய்திருக்காலம் என ஏ.சி.பி ஜெயவீர் ரதி கூறினார்.
Blood-curdling daylight murder of college student identified as Nikita Tomar in Delhi suburb Faridabad (Haryana) caught on CCTV as she emerges from college after writing exam. Assailant identified as Taufeeq arrested, driver of car still absconding. https://t.co/8Yq4CWHsoi pic.twitter.com/HvBVrRgpGy
— Shiv Aroor (@ShivAroor) October 27, 2020