வவுனியாவில் இடம்பெற்ற ரி.எம் சௌந்தரராஜனின் நினைவு நிகழ்வு!

1082

tms

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் நடை பெற்ற ரி.எம்.சௌந்தரராஜன் நினைவு நிகழ்வு சுத்தானந்தஇந்து இளைஞர் சங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலாநிதி அகளங்கன் தலைமை தாங்கினார் பிரதம விருந்தினராக கலந்த நெடுங்கேணி பிரதேச செயலாளர் பரந்தாமன் உரையாற்றியதோடு இனிமையாக பாடலையும் பாடியிருந்தார்.

கலாபூசணம் ஈழத்து சௌந்தரராஜன் இ.சிவசோதி மற்றும் கந்தப்பு ஜெயந்தன், என பலர் பாடல்களை பாடியிருந்தனர்.