வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு மனப்பாங்கு விருத்தி தொடர்பான செயலமர்வு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் பிரதேச செயலாளர் க.பரந்தாமன், உதவி பிரதேச செயலாளர் வி. ஆயகுலன் ஆகியோருடன் மனிதநேய பணியாளர் வி. நவநீதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் நவநீதனின் சேவையை பாராட்டி பிரதேச செயலாளர் நினைவு பரிசில் ஒன்றையும் வழங்கினார்.