வவுனியாவில் புதையல் தேடிய ஐவர் கைது..!

320


arrestநெடுங்கேணி – மாரஇழுப்பவாய் வனப்பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் நேற்று நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், சைக்கிள், மண்வெட்டி, அலவாங்கு, உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.



சந்தேகநபர்கள் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.