வவுனியா கூமாங்குளத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பரப்புரையில் கலந்துக்கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம்!!

315

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கூமாங்குளம் இளைஞர் கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பரப்புரையில் கலந்துக்கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் 07.11.2013 அன்று நடைபெற்றது.

இதில் இளைஞர் கழக தலைவர் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ப.சுதர்சன் வவுனியா மாவட்ட இளைஞர் சம்மேளனத் தலைவர், T.அமுதராஜ், வவுனியா இளஞர் சேவை அதிகாரி, கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலய அதிபர் தர்மலிங்கம் தர்மகடாச்சம், உப அதிபர்.மற்றும் சண்முகராஜன் ,சுரேந்திரன் ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

-பிரதீபன்-

1

2 3 4 5