வவுனியா மாவட் ட செயலக பொங்கல் விழா மாவட்ட செயலக முன்றலில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று புதன் கிழமை காலை 8 மணியளவில் மேலதிக மாவட்ட செயலர் ரி.திரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
பொங்கல் நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலர் எம்.ஹனிபா ஏனைய திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்.













