வவுனியாவில் மாணவர்களுக்கு பொலிசாரால் போக்குவரத்து தொடர்பான பயிற்சி!!

666

போக்குவரத்து தொடர்பான பயிற்சி

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான பயிற்சிகள் இன்றயதினம் வழங்கப்பட்டது.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிசாரின் ஏற்பாட்டில், குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தது.

குறிப்பாக பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் முடிவடையும் நேரத்தில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை கையாளும் விதம் தொடர்பாக போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரால் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தது.