அ ஞ்சலி..

உ யிர்த்த ஞா யிறு வ ன்மு றை யில் கொ ல்லப்பட்டவ ர்களுக்கு வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இ ன்று (21.04.2020) காலை அ ஞ்சலி செ லுத்தப்பட்டது.

2019 ஏப்ரல் 21 உ யிர்த்த ஞா யிறு அ ன்று இலங்கையின் தலைநகர் கொ ழும்பு உ ட்பட மூ ன்று ந கரங்bகளில் ந டத்தப்ப ட்ட வ ன்மு றை யில் அ ப்பாவி பொ துமக்க ள் ப லர் கொ ல்லப்பட் டனர்.

மூ ன்று கி றிஸ்தவ தே வாலயங்களிலும் மூ ன்று ஐ ந்து ந ட்சத்திர உ ணவு வி டுதிகளிலும் இ த்தொ டர் கு ண்டு வெ டிப்பு கள் கா லை 08.30 இற் கும் 09.15 ம ணிக்குமிடையில் நி கழ்த்தப்ப ட்டது.

இ தில் வெ ளிநாட்டவர்கள், கா வல்துறை யினர் உ ட்பட கு றைந்தது 253 பே ர் வ ரை கொ ல்லப்ப ட்டனர். 500க்கும் மே ற்பட்டோர் கா யமடைந் தனர்.

இ வர்களின் நி னைவாக வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆ லயத்தில் கு ண் டு வெ டி ப்பு ந டைபெற்ற நே ரமான காலை 8.30 ம ணி மு தல் 9.21 ம ணி வ ரை உ ள்ள நே ரத்தில் விளக்கேற்றி அஞ்சலி செ லுத்தப்பட்டது.





