கணவனின் மோசமான குணம் : பெண்களுக்கு நடந்த பரிதாபம்!!

1045


இந்தியாவில்…



இந்தியாவில் பணத்திற்காக இரண்டு மனைவிகளுடன் ஒன்றாக இருப்பதை வைத்து பணம் சம்பாதித்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். மத்தியப்பிரதேசத்தின் Vidisha பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.



அவர் இரண்டு மனைவிகளிடம் ஒன்றாக இருப்பதை ஆப்களில் நேரலையாக பதிவிட்டு, அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்துள்ளார் என்பது தெரியவந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.




இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Charanjeet என்று அறியப்படும், 24 வயது மதிக்கத்தக்க நபர் மீது கடந்த 21-ஆம் திகதி அவரின் இரண்டாவது மனைவி Vidisha-வில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.


அதில், பணம் சம்பாதிப்பதற்காக கணவர் அவருடன் ஒன்றாக இருப்பதை பல்வேறு ஆப்களில் நேரலையாக பதிவிடுவதாகவும், இதன் காரணமாக பல்வேறு வகைகளில் து ன்புறுத்த ப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை அந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். அதன் பின் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


10-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அந்த நபர், டெக்னாலஜிகளை நன்றாக தெரிந்து வைத்துள்ளார். இதன் மூலம் மட்டும் அவர் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார்.

அவரின் பெயரில் மூன்று வங்கி கணக்குகள் இருந்துள்ளன. அதில் சுமார் 6 லட்சம் ரூபாய் வரை பணம் இருந்துள்ளது, அதுமட்டுமின்றி, வீட்டில் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட தங்க நகைகள், 45 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் போன்றவற்றை பொலிசார் கைப்ப ற்றியுள் ளனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், புகார் கொடுத்த பெண்ணுக்கு, அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயம் தெரியவில்லை, தற்போது தான் அது தெரியவந்துள்ளதால், அவர் மேலும் அ திர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.