தூ க் கி ல் தொ ங் கி ய தி ருமணமான இ ளம் பெண் வி வகாரத்தில் வெளிவரும் அ திர்ச்சித் தகவல்கள்!!

6009

மேகா ஆச்சார்யா..

இந்தியாவில் தி ருமணமான 28 வ யது ந ர் ஸ் த ற் கொ லை செ ய் த ச ம்பவ த்தில் பு தி ய தி டு க் கி டு ம் த கவல்கள் வெ ளியாகியு ள்ளது. குஜராத் மாநி லத்தின் சூரத்தை சே ர்ந்தவர் மேகா ஆச்சார்யா (28).

தி ருமணமான இ வர் அ ங்குள்ள சி வில் ம ருத்துவம னையில் ந ர்ஸாக ப ணிபுரி ந்தார், மேகாவின் க ணவர் வே று ஊ ரில் த ங்கி வே லை செ ய்து வ ந்தார். இ ந்த நி லையில் சி ல தி னங்களுக்கு மு ன்னர் மேகா அ திகா லையில் த னது வீ ட்டில் து ப் ப ட் டா வா ல் தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டார்.

மேகா ப ணிபு ரியும் ம ருத்துவம னையின் ம ருத்துவர்கள், த லைமை ந ர்ஸ்களின் து ன் பு று த் த லா ல் அ வ ர் இ ம்மு டிவை எ டுத்தார் எ ன மு தற்க ட்ட வி சாரணையில் தெ ரிந்தது. இ ந்த நி லையில் மேகா எ ழுதி வை த்திரு ந்த க டிதத்தின் மு ழு வி பரம் த ற்போது வெ ளியாகியு ள்ளது.

அ தி ல் ம ருத்துவர் அவினாஷ் துபேடன் தா ன் த னிமையில் இ ருக்க வ ற்புறுத்தப்ப ட்டதாகவும், அ தற்கு தா ன் தொ டர்ந்து ம றுத்து வ ந்ததா கவும் கு றிப்பிட்டு ள்ளார்.

மே லும், தாரா ம ற்றும் வனிதா எ ன்ற இ ரண்டு ந ர்ஸ்களும் அனினாஷுடன் நா ன் த னிமையில் இ ருக்க வே ண்டும் எ ன கூ றி து ன் பு று த் தி னா ர் க ள் எ ன எ ழுதியுள் ளார்.

இ தோ டு க ணவன் ம ற்றும் மா மியார் வ ரதட்சணை கே ட்டு கொ டு மை ப் ப டு த் தி ய து ம் த ன்னை மி குந்த ம ன அ ழுத்த த்தில் ஆ ழ்த்தியது எ ன கு றிப்பிட்டு ள்ளார். இ ந்த ச ம்பவம் தொ டர்பாக சி லரை பொ லிசார் கை து செ ய்துள்ள நி லையில் மே லும் தீ விர வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.