பணியிடத்தில் உள்ளே புகுந்து மனைவியை சரமாரியாக வெ ட்டிய கணவன் : அ திர்ச்சிக் காரணம்!!

648

தமிழகத்தில்..

தமிழகத்தில் கால்செண்டரில் வேலை பார்த்து வந்த ம னைவியை க ணவன் வெ ட் டி கொ லை செ ய் த ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில், குமார் என்பவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து 5 பேரை வைத்து கால் சென்டர் எனும் தொலைபேசி அழைப்பு வணிகம் நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தில், வளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுரேகா என்ற பெண் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளனர். மஞ்சுரேகா காட்பாடி அடுத்த விருப்பாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட ச ண் டை காரணமாக, கடந்த ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மஞ்சுரேகா தாய் வீட்டில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

தாய் வீட்டில் இருந்தபடியே, வேலைக்குச் சென்று வந்த நிலையில், மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு, தினேஷ் பலமுறை அழைத்துள்ளார். ஆனால், மஞ்சுரேகா செல்ல மறுத்துள்ளார்.

இதனால் கடும் ஆ த் தி ர த் தி ல் இருந்த, குமார், மாதனூரில் உள்ள கால் சென்டருக்குச் சென்று மறைத்து வைத்திருந்த அ ரி வா ளா ல் த னது ம னைவி மஞ்சுரேகாவை ச ர மா ரி யா க வெ ட் டி யு ள் ளா ர்.

இதில் த லை, கை, கா ல் க ள் ம ற்றும் பல இடங்களில் ப ல த் த கா ய ம் ஏ ற்பட்டு, இ ர த் த வெ ள் ள த் தி ல் மஞ்சுரேகா து டி த் த தா ல், ப யந்து போன, தினேஷ் உடனடியாக அங்கிருந்து ஓ டியுள்ளார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள், கால்செண்டரில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மஞ்சுரேகா, அங்கிருக்கும் அரசு மருத்துவமனையில், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், ம னைவியை வெ ட் டி ய கணவர் தினேஷ், பாகாயம் காவல் நிலையத்தில் ச ரணடைந்து ள்ளார். பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட வி சாரணையில்,

ம னைவி மீதுள்ள ச ந்தேகத்தில், அவரை க ண்மூடி த்தனமாக வெ ட் டி ய தா க கூ றியுள்ளார். பொலிசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அவரை சி றையில் அடைத்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.