இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில்..
வெளியான உயர் தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் பல மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
உயிரியல் பிரிவில் சகானா சத்தியசீலன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 2வது இடத்தினையும் சஜீவா ஜெயகாந்தன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 4வது இடத்தினையும் மதுமை நந்தகுமார் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 7வது இடத்தினையும்,
லவிசாளினி பீற்றர் நகுல்ராஜ் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 9வது இடத்தினையும், கவிதா நகுலேஸ்வரன் 2ஏ சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 11வது இடத்தினையும் பிரனவி சிவகுமார் 2ஏபி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 13வது இடத்தினையும் கம்சனா ரஞ்சன் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 14வது இடத்தினையும்,
சாம்பவி குகனேஸ்வரன் 2ஏபி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 15வது இடத்தினையும் அர்ச்சனா விக்கினேஸ்வரன் 2ஏ சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 17வது இடத்தினையும் சப்திகா தயாந்தராஜா ஏ2பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 18வது இடத்தினையும் சகானா ராசன் எல்மன்ட் 2ஏ பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 20வது இடத்தினையும் பெற்றுள்ளனர்.
கணிதப் பிரிவில் மதுசாயினி தயாளநேசன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 2வது இடத்தினையும் சயனிகா சஜீவ் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 3வது இடத்தினையும் வர்ணயா உதயராஜ் ஏ2பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 13வது இடத்தினையும் தர்சிகா குகநேசன் 2ஏ சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 16வது இடத்தினையும் பெற்றுள்ளனர்.
வர்த்தகப்பிரிவில் தர்கினி நவநீதன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 2வது இடத்தினையும் ஜெஸ் ரீனா ஒலிவியா ஜெயரத்னம் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 6வது இடத்தினையும் தர்மிளா கலைச்செல்வன் 2ஏபி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 20வது இடத்தினையும் பெற்றுள்ளனர்.
பயோ டெக் பிரிவில் சியாமளா ஜெயராஜ் பி2சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 8வது இடத்தினையும் கயானா சத்தியசீலன் 3சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 9வது இடத்தினையும் பெற்றுள்ளனர்.
அத்துடன் பல மாணவர்களும் திறமை சித்தியினை பெற்று பல்கலைக்கழகத்திற்குதெரிவாகியுள்ளனர். இம் மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.