இ.தமிழழகன்..
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் நீண்டகாலமாக நிலவிய அதிபர் பதவி வெற்றிடத்திற்கு புதிய அதிபராக இ.தமிழழகன் நேற்று (02.09.2022) காலை கடமைகளை பொறுப்பேற்றார்.
1ஏபி தரத்தினை சேர்ந்த நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்திற்கு (எஸ்.எல்.பி.எஸ் 1) இணை சேர்ந்த இ.தமிழழகன் அதிபராக நியமனம் பெற்றுள்ளார்.
அத்துடன் இதற்கு முன்னார் வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகாராஜா வித்தியாலத்தில் இவர் அதிபராக கடமையாற்றிய காலப்பகுதியில் அப்பாடசாலையில் மிகச்சிறப்பான வளர்ச்சியினை கண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.