வவுனியா நெடுங்கேணியில் 21 வயது யுவதிக்கு நேர்ந்த பரிதாபம்!!

2548

நெடுங்கேணியில்..

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் நேற்று (18.10.2022) இரவு இடம்பெற்ற து.ப்பாக்கிச் சூ.ட்டு ச.ம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர் ம.ரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.

நெடுங்கேணி, பகுதியில் வீடடில் இருந்த 21 வயது யுவதி ஒருவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த போது து.ப்பாக்கி சூ.டு ந.டத்தப்பட்டுள்ளது. குறித்த து.ப்பாக்கி சூ.ட்டில் கா.யமடைந்த யுவதி சம்பவ இடத்திலேயே ம.ரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் நெடுங்கேணி, சிவா நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜசிங்கம் பிரமிளா (21 வயது) என்ற யுவதியே ம.ரணமடைந்தவராவார். குறித்த சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.