கணவர் மீதுள்ள கோபத்தில் குழந்தைகளை ஆற்றில் வீசிய தாய்.. பச்சிளம் பாலகர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!

260

மகாராஷ்டிராவில்..

மகாராஷ்டிர மாநிலம் உத்கிரைச் சேர்ந்தவர் மோகன். சக்ரா நகர் தண்டாவைச் சேர்ந்தவர் அருணா. இந்த தம்பதிக்கு திருமணமாகி ஒரு மகனும், அர்னெல்லா என்ற மகளும் உள்ளனர். கணவன், மனைவி இடையே த.கராறு ஏ.ற்பட்டதால் அருணா கோ.பித்துக் கொண்டு தன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், கணவர் வ.ற்புறுத்தியதையடுத்து, பிறந்த இடத்தை விட்டு கணவர் வீட்டுக்கு வந்த அருணா, செல்லும் வழியில் இரண்டு கு.ழ.ந்தைகளையும் ஆ.ற்றில் தூ.க்.கி வீ.சியுள்ளார். ஆ.ற்றில் கு.ழந்தைகள் கி.டப்பதை பா.ர்த்த அ.க்கம் ப.க்கத்தினர் அ.வர்களை மீ.ட்.டு ம.ருத்துவமனைக்கு கொ.ண்டு செ.ன்றனர்.

ஆனால், அவர்கள் ப.ரிசோதித்த ம.ருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இ.ற.ந்.துவிட்டதாக கூறியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் அருணாவிடம் வி.சாரணை மேற்கொண்ட போது, ஆட்டோவில் வரும்போது டி.ரைவர் த.ன்.னை ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய மு.யன்று கு.ழந்.தை.க.ளை ஆ.ற்.றில் வீ.சிவிட்டு ஓ.டிவிட்டதாக அருணா கூ.றியுள்ளார்.

ஆனால் அ.ங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போ.லீசார் அப்பகுதியில் ஆட்டோ ஏதும் வராததால் ச.ந்தேகம் அ.டைந்து அருணா மீது வழக்குப்பதிவு செய்து வி.சாரணை மேற்கொண்டதில் அவரே க.ணவர் மீ.துள்ள கோ.பத்தில் கு.ழ.ந்தைகளை ஆ.ற்றில் வீ.சி கொ.ன்.ற.து தெ.ரி.யவந்துள்ளது.