பே.சு.ம்.போ.து தி.டீ.ரெ.ன வெ.டி.த்.த செ.ல்.போ.ன்.. து.ண்.டா.ன கை வி.ர.ல் : எ.ச்.ச.ரி.க்.கை செ.ய்.தி!!

415

உத்தர பிரதேசத்தில்..

உத்தர பிரதேச மாநிலம் ஹிசாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹிமான்ஷி. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ.16 ஆயிரம் கொடுத்து Realme 8 செல்போனை வாங்கி பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் இன்று காலை செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ப.ய.ங்கர ச.த்தத்துடன் செல்போன் வெ.டி.த்துள்ளது. இதில் அவரது வி.ரலில் சி.றி.ய தீ.க்..கா.ய.ம் ஏ.ற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை மீ.ட்.டு ம.ருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சி.கிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ‘என் வி.ரல்களில் சி.றிய தீ.க்.கா.ய.ங்களுடன் உ.யி.ர் பி.ழை.த்தேன்’ எ.ன ஹிமான்ஷி தெரிவித்துள்ளார். அதோடு வெ.டித்த செ.ல்போனையும், அதன் பில்லையும் இணைத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அவரின் பதிவு வைரலாகி வருகிறது.

2019ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் ஆன்லைன் வகுப்பில் இருந்தபோது செ.ல்போன் வெ.டித்ததில் ப.ள்ளி சி.றுவன் கா.ய.மடைந்தார். அதேபோல் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது,

வாங்கிய புதிய செ.ல்போன் வெ.டி.த்ததில் 28 வயது வா.லி.பர் ஒருவர் கா.ய.ம.டைந்தார். இப்படி தொடர்ச்சியாகவே இந்தியாவில் செல்போன் வெ.டி.க்கும் ச.ம்பவங்கள் அ.திகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.