காதலனுடன் சேர்ந்து கணவனை எரித்த பெண் : நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்!!

373

விசாகப்பட்டினத்தில்..

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள வாசவானிபலேனியை சேர்ந்த ஜோதிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஜோதி தனது காதலன் நுகராஜுடன் சேர்ந்து கண.வனை கொ.ல்.ல தி.ட்.ட.மிட்டுள்ளார்.

க.ணவருக்கு தூ.க்க .மாத்திரை கொ.டுத்துவிட்டு, தூங்கச் சென்ற அவரை கா.தலனுடன் சே.ர்ந்து ச.ர.மா.ரி.யா.க க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.ன்.று.ள்.ளா.ர். பி.ன்னர், ச.டலத்தை எ.ரித்து சா.ம்பலை க.டலில் க.லந்துள்ளனர்.

க.ணவரை கா.ணவில்லை என அவரே போ.லீசில் சென்று பு.கா.ர் செ.ய்துள்ளார். இதுகுறித்து போ.லீஸ் ந.டத்திய வி.சாரணையில் உ.ண்மைகள் வெ.ளிச்சத்துக்கு வ.ந்தன.