பாபநாசம் திரைப்பட பாணியில் க.ணவரைக் கொ.ன்.று பு.தைத்து கட்டடம் கட்டிய மனைவி!!

1565

டெல்லியில்..

’பாபநாசம்’ பட பாணியில், க.ள்ளக்காதலுக்கு இ.டையூறாக இருப்பதால், தனது கணவருக்கு கு.ளிர்பானத்தில் ம.யக்க ம.ருந்து க.லந்து கொ.டுத்து, கணவரைக் கொ.லை செ.ய்ததுடன், க.ள்ளக்காதலனின் உதவியுடன் அருகில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டிடத்தில் பு.தைத்துவிட்டு, மேலே கழிவு நீர்த் தொட்டி கட்டியது டெல்லியை அதிர செய்துள்ளது.

டெல்லி அருகே காஜியாபாத் நகரில் வசித்து வந்த தம்பதியர் நீத்து சதீஷ்பால். இவர்கள் இருவரும் தனியே வசித்து வந்த நிலையில், சதீஷ்பாலில் சகோதரர் சோட்டேலால், கடந்த ஜனவரி 10ம் தேதி, தனது சகோதரர் சதீஷ் பாலை (42) கடந்த ஒரு வார காலமாக கா.ணவில்லை என்று காவல் நிலையத்தில் பு.கா.ர் கொடுத்திருந்தார்.

புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் வி.சாரணையில் இறங்கினார்கள். சதீஷ் பால் கா.ணாமல் போய் ஒரு வாரமாகியும், வேறு பகுதியில் வசிக்கும் சகோதரர் பு.கா.ர் கொடுத்திருக்கிறார்.

ஆனால், கணவரைக் கா.ணவில்லை என மனைவி ஏன் புகாரளிக்கவில்லை என்கிற சந்தேகத்துடன் போலீசார் வி.சாரணையில் இறங்கினார்கள். ஆனால் அவர்களால் உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

இந்நிலையில் நீத்துவையும், கா.ணாமல் போன அவரது கணவர் சதீஷையும் அடிக்கடி ஹர்பால் என்பவர் வந்து சந்தித்துச் சென்றது போலீசார் வி.சாரணையில் தெரிய வந்தது. பின்னர் ஹர்பாலைப் பிடித்து விசாரித்த போலீசார், உண்மையைக் கண்டறிந்துள்ளனர்.

சதீஷுக்குப் பழக்கமான ஹர்பால், அடிக்கடி சதீஷ் வீட்டு வந்த நிலையில், நீத்துக்கும் ஹர்பாலுக்கும் இடையே கா.தல் ஏற்பட்டுள்ளது. க.ணவரைக் கொ.ன்.றுவிட்டு, இருவரும் திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழலாம். தங்களது க.ள்.ளக்காதலுக்கு இ.டையூறு இ.ருக்காது.

நிஜக் கா.தலாக மாற்றிக் கொள்ளலாம் என இருவரும் முடிவெடுத்துள்ளனர். சதீஷைக் கொல்வதற்கு தனது நண்பரான கவுரவ் என்பவரை பயன்படுத்திக் கொள்ள ஹர்பால் முடிவெடுத்துள்ளார்.

கடந்த ஜனவரி 2ம் தேதி வீடு தி.ரும்பிய கணவர் சதீஷுக்கு, நீத்து கு.ளிர்பானத்தில் தூ.க்க மா.த்திரையைக் கலந்து கொடுத்தார். அவர் ஆ.ழ்ந்து உ.றங்கியதும் நீத்துவும், மற்ற இருவரும் சேர்ந்து சதீஷின் க.ழுத்தை நெ.ரித்து கொ.லை செ.ய்.து.ள்ளனர்.

க.ள்ளக்காதலன் ஹர்பாலும், அவரது நண்பர் கவுரவும் கொத்தனார்களாக வேலைப் பார்த்து வருபவர்கள். அதனால், நீத்துவின் வீட்டின் அருகே புதிதாக ஒரு வீட்டை அவர்கள் கட்டிக் கொண்டிருந்தனர். அங்கேயே சதீஷின் உ.டலைப் புதைக்க இருவரும் தீர்மானித்தனர்.

அதன்படி உ.டலை த.ரதரவென்று இ.ழுத்துச் செ.ன்று அ.ங்கு பு.தைத்தனர். பின்னர் அதன் மீது கழிவு நீர் தொட்டி (செப்டிக் டேங்க்) கட்டி விட்டனர். க.ள்.ளக்காதலனின் வாக்கு மூலத்தில் இந்த கொ.லை வெ.ளிச்சத்துக்கு வந்த நிலையில், கட்டப்படும் வீட்டின் உரிமையாளரின் அனுமதி பெற்று போலீசார் செப்டிங் டேங்கை உ.டைத்தனர்.

பு.தைக்கப்பட்டிருந்த சதீஷின் உ.டல் பா.கங்களை தோ.ண்டியெடுத்து பி.ரேத ப.ரிசோதனைக்கு அ.னுப்பி வை.த்தனர். க.ள்.ளக்காதலனுடன் நீத்துவையும் கை.து செ.ய்த போ.லீசார், த.லை.ம.றைவாகியுள்ள நண்பர் கவுரவை தே.டி வ.ருகின்றனர்.