நடுவீதியில் கல்லூரி மாணவி க.ழு.த்.த.று.த்.து கொ.லை… காதலனின் வெ.றிச்செயல்!!

409


பெங்களூருவில்..



கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடுரொட்டில் கல்லூரி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த 19 வயது மாணவியைக் க.ழுத்தை அ.றுத்துக் கா.தலன் கொ.ன்.ற ச.ம்பவம் பெ.ரும் ப.ரபரப்பை ஏ.ற்படுத்தியிருக்கிறது.



கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தலை காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கல்லூரி வளாகத்திலேயே கொ.லை செ.ய்யப்பட்ட நி.லையில், மீ.ண்டும் ஒ.ரு அ.தி.ர்ச்சி ச.ம்பவம் ந.டைபெற்றுள்ளது.




பெண்களுக்கு எதிரான கு.ற்றங்களும், வ.ன்முறை செயல்களும் சமீபமாக நாடு முழுவதுமே அதிகரித்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி துவங்கி, பரங்கிமலை ரயில் நிலையில், சிதம்பரம் கல்லூரி வாசல் என்று இளம்பெண்கள் ஒருதலைக் காதலால் உ.யிரை இழக்கிறார்கள்.


பெங்களூரு அடுத்த சண்போகநஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஷி (19). இவர் ஏலஹங்கா கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.ஏ படித்து வந்தார். நேற்று, கல்லூரி முடிந்து பேருந்தில் திப்பூர் வந்து இறங்கி, வழக்கம்போல வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, பைக்கில் வந்த இரு வாலிபர்கள் ராஷியை வழிமறித்து, தாங்கள் வைத்திருந்த க.த்.தி.யை எ.டுத்து ராஷியின் க.ழு.த்.தை அ.று.த்.து, ரத்த வெ.ள்ளத்தில் ராஷியை அங்கேயே விட்டுத் த.ப்பிச் செ.ன்றனர்.


இதில், ர.த்.த.வெ.ள்ளத்தில் து.டி.து.டித்துக் கிடந்த ராஷியை அக்கம் பக்கத்தினர் மீ.ட்பதற்குள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உ.யிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து, ராஜனுகுந்தே பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஷியின் உ.டலை கை.ப்.ப.ற்றி பி.ரேத ப.ரி.சோ.தனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொ.லை ச.ம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

கொ.லையின் பி.ன்னணியில் காதல் வி.வகாரம் உள்ளதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “கல்லுாரி மாணவி கொ.லை செ.ய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. காதல் விவகாரத்தால் கொ.லை ந.டந்ததா என்ற கோணத்தில் விசாரிக்கிறோம்.

அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, த.ப்.பியோடிய கு.ற்.ற.வாளிகளைத் தே.டிவருகிறோம். ராஷியின் மொபைல் போன் அழைப்புகளை ஆய்வு செய்து, அவரின் நண்பர்களிடமும் விசாரிக்கிறோம்” என்றனர்.