கொழும்பு – வவுனியா ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு..!

583

rainகொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த யாழ்தேவி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதவாச்சி பொலிஸ் பிரிவின் பூனேவ பலுகொல்லேவ பகுதியில் நேற்றையதினம் (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

சம்பவத்தில் 56 வயதான பலுகொல்லேவ பகுதியைச் சேர்ந்த நபரொருவரே பலியாகியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.