மரண அறிவித்தல் திருமதி சாந்தலிங்கம் பூம்பாவை!
மரண அறிவித்தல்
திருமதி சாந்தலிங்கம் பூம்பாவை
நயினாதீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்; கொண்ட திருமதி சாந்தலிங்கம் பூம்பாவை அவர்கள் 14.03.2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
இவர் காலஞ்சென்ற சாந்தலிங்கம் (முன்னாள் அதிபர் நயினாதீவு கணேசா வித்தியாலயம்) அவர்களின் அன்பு...
மரண அறிவித்தல் – அமரர் நடராஜா செல்வதி
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதி நடராஜா அவர்கள் 06-06-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு...
1ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர் செபஸ்ரியன் நோபேட் டானியல்
பெயர் : அமரர் செபஸ்ரியன் நோபேட் டானியல் (ஓய்வு பெற்ற கடற்படை சிவிலியன்)
பிறப்பிடம் : சென்மேரிஸ் வீதி, முல்லைத்தீவு.
வதிவிடம் : செல்வநாயகபுரம், உப்புவெளி, திருகோணமலை.
பிறப்பு : 26.11.1933
இறப்பு : 08.02.2013
தந்தை பெயர் :...
மரண அறிவித்தல் – நடராஜா நல்லம்மா
அன்னை மடியில் : 10-10-1915 — ஆண்டவன் அடியில் : 24-06-2013
யாழ் மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா நல்லம்மா 24-06-2013 அன்று தனது 98வது அகவையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம்சென்ற இராசரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் மகளும்,...



