பிரபல திரைப்பட நடிகை மாரடைப்பால் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்!!

பிரபல மூத்த திரைப்பட நடிகை பசாபி நந்தி தனது 82வது வயதில் கடுமையான மாரடைப்பால் காலமானார். பெங்காலி திரைப்படங்கள் பலவற்றில் நடித்து மக்களிடையே புகழ்பெற்ற நந்தி கடந்த ஒரு ஆண்டாகவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்...

லண்டன் சென்று திரும்பியபோது கணவருடன் சண்டைபோட்ட ஐஸ்வர்யா ராய் : கணவரை பிரிந்துவிட்டதாக தகவல்!!

அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியானது. இருவரும் லண்டனுக்கு சென்று திரும்பியபோது மும்பை விமான நிலையத்தில் சண்டை போட்டதாக வீடியோவும் வெளியானது. இதற்கு தனது டுவிட்டரில்...

இவர்களுக்கு மரண தண்டனை கொடுங்கள் : திரும்பிப் பார்க்கமாட்டார்கள் : பிரபல நடிகை ஆவேசம்!!

பிரபல திரைப்பட நடிகையான விஜிசந்திரசேகர் சிறுமிகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார். பிரபல திரைப்பட நடிகையான விஜி சந்திரசேகர் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது...

கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்த பிரபல கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த சோகம்!!

சினிமாவில் வெற்றிகரமாக பல முன்னணி நடிகர்களின் நிலையே சில காலங்களில் தலைகீழாக மாறியிருக்கிறது. அந்தவகையில் 80, 90 களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷர்மிலி. இவர் பல படங்களில் கவுண்டமணிக்கு ஜோடியாக...

நடிகை பிரியங்காவின் சடலத்தை பார்த்து கதறி அழுத தாய் : இறப்பதற்கு முன்னர் பேசியது இதுதான் என தகவல்!!

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நடிகை பிரியங்காவின் உடலை பார்த்து அவரது தாய் கதறி அழுதது காண்போர் மனதை உருக்கியது. தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை பிரியங்கா கடந்த 18-ஆம் திகதி வீட்டில்...

நடிகை பிரியங்கா தற்கொலைக்கு காரணம் என்ன? ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை!!

நடிகை பிரியங்கா தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை அவருடன் வம்சம் தொடரில் நடித்த நடிகை கண்ணீருடன் கூறியுள்ளார். சின்னத்திரை நடிகை பிரியங்காவின் தற்கொலை தான் திரையுலகிலும், சின்னத்திரை உலகிலும் பலரும் பேசும் விடயமாக உள்ளது. பிரியங்காவுக்கு...

நடிகை பிரியங்காவின் தற்கொலைக்கு பணம் தான் காரணமா? கணவருடன் நடந்த போட்டி!!

பிரபல தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் தமிழ் தொடர்களில் நடித்து வந்த நடிகை பிரியங்கா கடந்த 18 ஆம் திகதி வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பிரியங்காவின் உடல் பிரேத பரிசோதனைக்கு...

எனக்கு தாயாக மாறிய என் மகன் : பிரபல நடிகையின் உருக்கமான பதிவு!!

நடிகை சோனாலி பிந்த்ரேவின் மகன் ஒரு குழந்தை போல் அவரை பார்த்துக்கொள்வதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம், பம்பாய் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சோனாலி பிந்த்ரே. சோனாலி இப்போது...

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தமிழ் நடிகையின் கடைசி வரிகள்!!

சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா நேற்று அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி, திரைப்படங்களில் துணை நடிகையாக புகழ்பெற்றவர் பிரியங்கா. கூடைப்பந்து வீரர் அருண்பாலாவை கடந்த சில ஆண்டுக்கு...

நடிகை பிரியங்கா இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாளே என கண்கலங்கிய பிரபல நடிகை!!

பிரபல சீரியல் நடிகையான பிரியங்காவின் தற்கொலை தான் தற்போது மிகவும் பரபரபபாக பேசப்பட்டு வருகிறது. எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் பொலிசார் இது...

என் மாமா இல்லைன்னா.. நடிகை பிரியங்காவின் தற்கொலையில் நீடிக்கும் மர்மம்!!

சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தாய்மை அடையாத காரணத்தால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டாலும், தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்காக சில நடிகைகள் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவார்கள். எனவே தாய்மை அடையாதது...

நான் தமிழச்சி என்று சொல்லிக் கொள்ள அவமானப்படுகிறேன் : நடிகை கஸ்தூரி!!

சென்னையில் சிறுமி ஒருவர் 17 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடிகை கஸ்தூரி வேதனையுடன் தெரிவித்துள்ளார். சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமியை மிரட்டி, 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்த...

பிரபல தமிழ் நடிகை தற்கொலை செய்தது ஏன் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா நேற்று அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். பிரபல தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் தமிழ் தொடர்களில் நடித்து வந்த இவர், கூடைப்பந்து வீரர் அருண்பாலாவை கடந்த சில...

அந்த 17 மிருகங்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள் : நடிகர் பார்த்திபன் ஆவேசம்!!

சென்னையில் காது கேளாத 11 வயது சிறுமி 17 பேரால் ஏழு மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது சார்பில் எந்தவொரு...

பிரான்ஸ் அணியின் வெற்றியை ஐஸ்வர்யா ராய் எப்படி கொண்டாடினார் தெரியுமா?

பாரீஸில் முகாமிட்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் கால்பந்து உலகக்கிண்ணத்தை பிரான்ஸ் வென்றதை கொண்டாடியுள்ளார். கால்பந்து உலகக்கிண்ண தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் - குரேஷியா அணிகள் மோதிய நிலையில் பிரான்ஸ் 4-2 என்ற கோல்...

3 லட்சத்துக்கு அழைக்கப்பட்ட தமிழ் நடிகை விவகாரம் : பொலிசார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!!

பிரபல திரைப்படை நடிகையான ஜெயலட்சுமி வாட்ஸ் அப் மூலம் சிலர் தனக்கு தொல்லை தருவதாகவும், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுடன் டேட்டிங் சென்றால் 30 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய்...