நடிகை பிரியங்கா தற்கொலைக்கு காரணம் என்ன? ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை!!
நடிகை பிரியங்கா தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை அவருடன் வம்சம் தொடரில் நடித்த நடிகை கண்ணீருடன் கூறியுள்ளார்.
சின்னத்திரை நடிகை பிரியங்காவின் தற்கொலை தான் திரையுலகிலும், சின்னத்திரை உலகிலும் பலரும் பேசும் விடயமாக உள்ளது.
பிரியங்காவுக்கு...
நடிகை பிரியங்காவின் தற்கொலைக்கு பணம் தான் காரணமா? கணவருடன் நடந்த போட்டி!!
பிரபல தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் தமிழ் தொடர்களில் நடித்து வந்த நடிகை பிரியங்கா கடந்த 18 ஆம் திகதி வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பிரியங்காவின் உடல் பிரேத பரிசோதனைக்கு...
எனக்கு தாயாக மாறிய என் மகன் : பிரபல நடிகையின் உருக்கமான பதிவு!!
நடிகை சோனாலி பிந்த்ரேவின் மகன் ஒரு குழந்தை போல் அவரை பார்த்துக்கொள்வதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்
காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம், பம்பாய் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சோனாலி பிந்த்ரே.
சோனாலி இப்போது...
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தமிழ் நடிகையின் கடைசி வரிகள்!!
சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா நேற்று அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி, திரைப்படங்களில் துணை நடிகையாக புகழ்பெற்றவர் பிரியங்கா. கூடைப்பந்து வீரர் அருண்பாலாவை கடந்த சில ஆண்டுக்கு...
நடிகை பிரியங்கா இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாளே என கண்கலங்கிய பிரபல நடிகை!!
பிரபல சீரியல் நடிகையான பிரியங்காவின் தற்கொலை தான் தற்போது மிகவும் பரபரபபாக பேசப்பட்டு வருகிறது. எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை.
இருப்பினும் பொலிசார் இது...
என் மாமா இல்லைன்னா.. நடிகை பிரியங்காவின் தற்கொலையில் நீடிக்கும் மர்மம்!!
சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தாய்மை அடையாத காரணத்தால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டாலும், தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்காக சில நடிகைகள் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவார்கள்.
எனவே தாய்மை அடையாதது...
நான் தமிழச்சி என்று சொல்லிக் கொள்ள அவமானப்படுகிறேன் : நடிகை கஸ்தூரி!!
சென்னையில் சிறுமி ஒருவர் 17 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடிகை கஸ்தூரி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமியை மிரட்டி, 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்த...
பிரபல தமிழ் நடிகை தற்கொலை செய்தது ஏன் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!
சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா நேற்று அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பிரபல தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் தமிழ் தொடர்களில் நடித்து வந்த இவர், கூடைப்பந்து வீரர் அருண்பாலாவை கடந்த சில...
அந்த 17 மிருகங்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள் : நடிகர் பார்த்திபன் ஆவேசம்!!
சென்னையில் காது கேளாத 11 வயது சிறுமி 17 பேரால் ஏழு மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது சார்பில் எந்தவொரு...
பிரான்ஸ் அணியின் வெற்றியை ஐஸ்வர்யா ராய் எப்படி கொண்டாடினார் தெரியுமா?
பாரீஸில் முகாமிட்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் கால்பந்து உலகக்கிண்ணத்தை பிரான்ஸ் வென்றதை கொண்டாடியுள்ளார்.
கால்பந்து உலகக்கிண்ண தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் - குரேஷியா அணிகள் மோதிய நிலையில் பிரான்ஸ் 4-2 என்ற கோல்...
3 லட்சத்துக்கு அழைக்கப்பட்ட தமிழ் நடிகை விவகாரம் : பொலிசார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!!
பிரபல திரைப்படை நடிகையான ஜெயலட்சுமி வாட்ஸ் அப் மூலம் சிலர் தனக்கு தொல்லை தருவதாகவும், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுடன் டேட்டிங் சென்றால் 30 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய்...
3 லட்சத்துக்கு அழைக்கப்பட்ட பிரபல தமிழ் நடிகை விவகாரம் : பல நடிகைகள் சிக்கியது அம்பலம்!!
வட்ஸ் அப் மூலம் தமிழ் சீரியல் நடிகை ஜெயலட்சுமிக்கு பாலியல் வலை வீசப்பட்ட நிலையில் மேலும் பல நடிகைகள் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
வட்ஸ் அப் மூலம் பாலியல் தொழிலுக்கு வலை வீசுவதாக...
நவீனுடன் திருமணம் : காரணம் முதல் மனைவி திவ்யா தான் : பரபரப்புப் பேட்டி!!
தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக பிரபல தொலைக்காட்சி புகழ் நவீன் மீது குற்றம்சாட்டினார் திவ்யலட்சுமி. நவீனுக்கு நடக்கவிருந்த திருமணத்தையும் அதிரடியாக நிறுத்தினார்.
இந்நிலையில் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிவர, கிருஷ்ணகுமாரி தன்னிடம் உள்ள ஆதாரங்களை...
எங்களுக்கும் குடும்பம் உள்ளது : 3 லட்சத்துக்கு அழைக்கப்பட்ட பிரபல தமிழ் நடிகை பேட்டி!!
தவறான மெசேஜ்களைப் பார்த்து அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டாம் என்று நடிகை ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
பிரபல சீரியல் நடிகையான ஜெயலட்சுமிக்கு வாட்ச் அப்பில் பாலியல் தொழில் செய்தால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என ஒரு...
காலா பட நடிகருக்கு கதை எழுதிய திரையுலக பிரபலம் தற்கொலை : திரையுலகினர் அதிர்ச்சி!!
பிரபல கதாசிரியர் ரவிசங்கர் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலா திரைப்படத்தில் வில்லனாக நடித்த நானா படேகரின் அக் தக் சப்பான் திரைப்படத்துக்கு கதை எழுதி பிரபலமானவர்...
பெற்ற மகளுக்காக இயக்குனரின் பாலியல் தொல்லையை பொறுத்து கொண்ட பிரபல நடிகை!!
மலையாள தொலைக்காட்சி இயக்குனரின் பாலியல் தொல்லை பற்றி நடிகை ஒருவர் புகார் அளித்திருக்கிறார்.
மலையாளத்தில் பிரபலமான தொலைக்காட்சி தொடர் உப்பும் மொளகும். இந்த தொடரில் ஐந்து குழந்தைகளுக்கு தாயாக நடித்தவர் நிஷா சாரங். இவர்...
















