70 வயது முதியவராக மாறிய நடிகர்!!
சலீம், தர்மதுரை படங்களை தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ். இவர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் மருது உட்பட பல படங்களில் வில்லனாக நடித்தார்.
அதை தொடர்ந்து பில்லா பாண்டி,...
ரஜினியை பற்றி சுவாரஸ்யமான 5 தகவல்கள்!!
நேற்று தனது 63வது பிறந்த நாளை கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி பலர் அறியாத சுவாரஸ்யமான 5 தகவல்கள் இதோ..
ரஜினி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலப்படங்களில்...
இறால் குழம்பு சாப்பிட நயன்தாராவுக்கு தடை!!
நயன்தாராவுக்கு பிடித்த உணவு இறால் குழம்பு. அதை சாப்பிடக் கூடாது என்று வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளார். இதனால் மன முடைந்து இருக்கிறார். நயன்தாரா ஏற்கனவே காதல் தோல்வியில் இருக்கிறார். சிம்பு, பிரபு தேவாவுடனான இரு...
சூர்யாவின் கதையை மாற்றிய லிங்குசாமி!!
சூர்யா நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் அவர் அடுத்த நடிக்க இருக்கும் படம் குறித்து விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் அப்படியே.
சூர்யா முதலில்...
நடிகர் சுஷாந்த் த ற்கொ லையின் பின்னணியில் நடிகர் சல்மான் கான் : அ திர்ச்சியில் திரையுலகம்!!
நடிகர் சுஷாந்த்..
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் த ற் கொ லைக்கு பின்னணியில் முன்னணி நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட திரைத்துறையை சே ர் ந் த 8 பேர் இருப்பதாக வ...
ஜில்லாவுக்கு16 கோடி இந்திய ரூபாய் வாங்கிய விஜய்
நேசன் இயக்கும் ஜில்லா படத்தில் நடிக்க இளைய தளபதி விஜய் 16 கோடி இந்திய ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இளைய தளபதி விஜய்க்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. ஏன் அண்டை மாநிலமான...
ரஜினியை கொடுமைப்படுத்திய 3 இயக்குனர்கள், யார் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினி கால்ஷிட் கிடைப்பது சாதரண விஷயம் இல்லை. மூன்றாவது படத்திலேயே அப்படி ஒரு வாய்ப்பு ரஞ்சித்திற்கு கிடைக்க, கபாலியை வெற்றிகரமாக முடித்து செம்ம குஷியில் உள்ளார்.இவர் இந்த வாரம் ஒரு...
கார் மோதி சிறுமி பலி : நடிகர் ஷ்யாம் கைது!!
நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி என்.எஸ்.பி நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மனைவி வளர்மதி )55). நேற்று வளர்மதி தனது மகள் மல்லிகா (35) மற்றும் பேத்தி மதுமிதா(7) ஆகியோருடன் சீர்காழியில் இருந்து...
திருமணத்துக்கு தயாராகும் சித்தார்த்– சமந்தா!!
சித்தார்த்தும் சமந்தாவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். இதற்காக புதுப்படங்களில் நடிப்பதை சமந்தா நிறுத்தியுள்ளார். சமந்தா தமிழில் பானா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன் வசந்தம் படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக...
தொழிலதிபரை மணக்கிறார் அசின்!!
மலையாள திரையுலகில் இருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் நடிகை அசின். தமிழில் விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்தார்.
இவர் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டதால்,...
நடிகை மனீஷாவிடம் தவறாக நடக்க முற்பட்ட சீனு ராமசாமி!!
தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக தேசிய விருதை வாங்கிய சீனு ராமசாமி தற்போது இடம் பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
விஷ்ணு, விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தில் நாயகி...
இயக்குநர் கெளதமனை கார் ஏற்றி கொல்ல முயற்சி : இருவர் கைது!!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இயக்குநர் கெளதமனை கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் இயக்குநர் கெளதமன் ஈடுபட்டார். அதே சமயம்...
எனக்கும் பிரபுவிற்கும் உறவு இருந்தது உண்மை தான் : அதிரடியாக ரகசியத்தை கூறிய குஷ்பு!!
தமிழ் சினிமாவில் 90களில் நடிகைகளிலேயே புகழின் உச்சத்தில் நின்று கொண்டிருந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர், ரஜினி, கமல், சரத்குமார் என பல முன்னணி ஹீரோக்களுடன் அப்போதே இணைந்து நடித்து செம மாஸ்...
பரம்பரை வீட்டை தானமாக கொடுத்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!!
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தன்னுடைய பரம்பரை வீட்டை காஞ்சி மடத்திற்கு தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்தவரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும்...
திடீர் சுகயீனம் காரணமாக இளையராஜா வைத்தியசாலையில் அனுமதி!!
இசைஞானி இளையராஜா சுகயீனம் காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்த இளையராஜா தனது புதிய படத்திற்கான பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தார்.
அதன் பின் டிசம்பர் 28ம் திகதி...
ஐதராபாத்தில் காஜல்அகர்வாலை காண திரண்ட ரசிகர்கள் : பொலிஸ் தடியடி!!
காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். 2008ல் சரோஜா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் தலைகாட்டி விட்டு போனார். அப்போது அவ்வளவு அறிமுகம் இல்லை. அதன்பிறகு சிரஞ்சீவி மகன் ராம்சரண்...