மலையாளப் பக்கம் ஒதுங்கும் நயன்தாரா : காரணம் இதுவா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா மற்றுமொரு மலையாளப் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் மலையாளப் பட உலகம் தான் மூத்த நடிகைகளுக்கு சொர்க்கம். திருமணத்திற்கு பின் 40 வயதுகளில்...

சமூக வலைத்தளத்தில் விமர்சித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த டாப்சி!!

தமிழில் ஆடுகளம், ஆரம்பம் படங்கள் மூலம் பிரபலமான டாப்சி தெலுங்கு, இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அண்மையில் அவருடைய புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், நீ...

திருமணமான பெண்ணுடன் பழக்கம் : நடிகை புவனேஸ்வரியின் மகன் கைது!!

திருமணம் ஆன பெண்ணை அடித்து உதைத்ததற்காக நடிகை புவனேஸ்வரியின் மகனை பொலிசார் கைது செய்துள்ளனர். சாலிகிராமத்தை சேர்ந்த உதயா என்ற பெண்மணி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை, 10...

மீண்டும் குரல் கொடுக்க களத்தில் இறங்கிய நடிகர் சிம்பு : சேலத்தில் பரிசலில் பயணம்!!

  பிரபல திரைப்பட நடிகரான சிம்பு இன்று சேலத்தில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்தார். தமிழகத்தில் தற்போது காவேரி விவகாரம் தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இதற்காக திரையுலகினர் போராட்டம் நடத்திய போது, சிம்பு...

சினேகாவின் பிரசவ வலியைப் பார்த்து தலைசுற்றிவிட்டது : மனம் திறந்த பிரசன்னா!!

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான பிரசன்னாவும் சினேகாவும் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது இவர்கள் இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு காதலாக...

ராமராஜன் பற்றி நடிகை நளினி சொன்ன உருக்கமான தகவல்!!

  வெள்ளித்திரையில் கலக்கி வந்த நடிகை நளினி, அதன்பின்னர் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார்.சீரியலில் ஆரம்பம் ஆன போது மோசமான மாமியாராக நடித்ததால், பலரும் வசைபாட ஆரம்பித்ததால் சீரியசான ரோல்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அவர் கூறுகையில்,...

அந்த மாத்திரை விளம்பரத்தை நிறுத்துங்கள் : பிரபல தொகுப்பாளினி!!

  தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மாத்திரை விளம்பரத்தை நிறுத்த வேண்டும் என தொகுப்பாளினி திவ்யா, ஆணையரிடம் மனு கொடுத்துள்ளார். தொகுப்பாளினி திவ்யா, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சமையல் மந்திரம் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தபோது, மாத்திரை விளம்பரத்தில்...

100 பெண்களை சீரழித்த தயாரிப்பாளர் : நடிகை புகார்!!

  தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். சினிமா வாய்ப்பு தருவதாக ஏமாற்றி பிரபலங்கள் பலர் தன்னிடம் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாகவும்...

நடிகர் வடிவேலு நடிக்கத் தடை?

நடிகர் வடிவேலு இம்சை அரசன் படத்தில் நடிக்க மறுத்ததற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்படலாம் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்சை அரசன் 24ம்...

பகலில் அம்மா : இரவில் படுக்கை அறை பொம்மை : பத்திரிகையாளர் சந்திப்பில் கதறிய நடிகைகள்!!

தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக தெலுங்கு நடிகைகள் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளிக்கும்போது கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பின்போது நடிகைகள் கூறியதாவது, தெலுங்கு பட உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு...

ஸ்ரீதேவிக்கு தேசிய விருது : வலுக்கும் எதிர்ப்பு!!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியை ‘மாம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்துள்ளனர். இந்த படத்தில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை பழிவாங்கும் தாய் கதாபாத்திரத்தில் அவர் நடித்து...

என் வீட்டில் இருந்த தங்ககட்டியை திருடிவிட்டனர் : நடிகர் பார்த்திபன்!!

பிரபல நடிகரான பார்த்திபன் வீட்டில் தங்ககட்டி திருடப்பட்டுவிட்டதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் சென்னை திருவான்மையூரில் உள்ள காமராஜர் நகரில் வசித்து வருகிறார். இவரது மகளான கீர்த்தனாவுக்கு...

ஸ்ரீதேவியின் மகள் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல் : கடுப்பாகிய ரசிகர்கள்!!

நடிகை ஸ்ரீதேவி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், இவர் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற திருமணம் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டவேளை, அங்கு மரணமடைந்தார். இதனடிப்படையில் தனி விமானம் மூலம் ஸ்ரீதோவியின் உடல் இந்தியாவிற்கு...

ஆர்யாவிற்கு ஆப்புக்கு மேல் ஆப்பு : அடுத்த அதிர்ச்சி கொடுத்த தொலைக்காட்சி நிறுவனம்!!

ஆர்யாவின் நிகழ்ச்சி விறுவிறுப்பைத் தாண்டி யாரை ஆர்யா கரம் பிடிக்க போறார் என்ற ஆர்வம் தமிழ்நாடு மக்களுக்கு மட்டும் அன்றி உலக தமிழர்களும் ஆவலுடன் எதிர் பார்த்த வண்ணம் உள்ளனர். 16 பெண்களுடன் ஆரம்பித்த...

தமிழர்கள் ஆட்டு மந்தைகள் : காயத்ரி ரகுராம்!!

தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததுடன் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் முதலிடம் பிடித்தது. இதுகுறித்து நடன இயக்குனரும், பாஜக உறுப்பினருமான காயத்ரி ரகுராம் கடும் கோபத்துடன் டுவிட் செய்துள்ளார். அவர்...

ஐபிஎல் போராட்டத்தில் பொலிசார் அடித்தனர் : நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது பொலிசார் என்னை கடுமையாக தாக்கினர் என சின்னத்திரை நடிகை நிலானி கூறியுள்ளார். நிலானி கூறியதாவது, அண்ணாசாலை காவல் நிலையம் அருகே வரை போராட்டம் நடத்த அனுமதி...