அசிங்கமாக திட்டினார்கள்: கடைசியாக் கூட பார்க்க விடவில்லை : கதறும் நந்தினி!!

பிரபல சின்னத்திரை நடிகை மைனா நந்தினி தனது கணவர் கார்த்திக் தற்கொலை தொடர்பாக வலைதள ஊடகமொன்றிற்கு பேட்டியளித்துள்ளார். பிரபல தொலைகாட்சி நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் இரு தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். தன்...

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

அமெரிக்காவில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கடவுச்சீட்டு(passport), வங்கி கடன் அட்டை, பணம், பாடல் இசை குறிப்பு ஆகியவை திருட்டு போனது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில்,...

நடிகை நந்தினியின் கணவர் விஷம் அருந்தி தற்கொலை!!

நடிகை நத்தினியின் கணவர் கார்த்திகேயன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நந்தினி. மேலும் ஒருசில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். பிரபல...

தனுஷ் வழக்கில் திடீர் திருப்பம்!!

நடிகர் தனுஷ் வழக்கில் கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர் புதிய மனுவை மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். பிரபல திரைப்பட நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என சிவகங்கையை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதிகள் மேலூர்...

108 கிலோ எடை கொண்ட நடிகை : மேலும் எடையை அதிகரிக்க மறுப்பு!!

108 கிலோ­கிராம் எடை­யுள்ள நடிகை ஒருவர் தொலைக்­காட்சித் தொட­ரொன்­றுக்­காக மேலும் எடையை அதி­க­ரிக்­கு­மாறு விடுக்­கப்­பட்ட கோரிக்­கையை நிரா­க­ரித்­துள்ளார். அஞ்­சலி ஆனந்த் எனும் இந்த நடிகை தஹாய் கிலோ பிரேம் எனும் தொலைக்­காட்சித் தொடரில் நடித்து...

நான் சாதாரணமான பெண் அல்ல : அனுஷ்கா சா்மா!!

கிரிக்கெட் வீரர், விராட் கோஹ்­லியின் காதல் இள­வ­ரசி அனுஷ்கா சர்மா, பார்ப்­ப­தற்கு மென்­மை­யா­ன­வ­ராக தோற்­ற­ம­ளித்­தாலும், மன­த­ளவில் தைரி­ய­மான பெண்­ணாக இருக்­கிறார். இப்­போ­தெல்லாம், வெயிட்­டான ரோலில் நடிக்­கி­றீர்­களே என, கேட்டால், துவக்­கத்தில் சில உப்­புமா ரோல்­களில்...

திருமணத்தில் இணையவிருக்கும் நட்சத்திர ஜோடிகள்!!

எங்கேயும் எப்போதும் காதலித்துக் கொண்டிருந்த நட்சத்திர ஜோடிகளை பலூன் மீண்டும் இணைத்துள்ளது. அந்த நட்சத்திர ஜோடிகளுக்குள் இருந்த சிறு காதல், இந்த பலூன் மூலம் மேலும் அதிகமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் தற்போது ஒரே...

சர்வதேச இந்திய சினிமா அகடமி விருதுகள்!!

சர்வதேச இந்திய சினிமா அகடமி ஒவ்வொரு வருடமும் தமிழ் மற்றும் இதர மொழிகளில் வெளியாகி சாதனை படைத்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில், இந்த வருடமும்...

கணவரை பிரிந்த சோகத்தில் நடிகை எடுத்த அதிரடி முடிவு!!

அமலாபால் தற்போது தமிழ், மலையாளப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 2 வருடங்களுக்கு பிறகு தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்கிறார். ‘ஆயுஷ்பவன்’ என்ற இந்த படத்தில் இந்து வாலிபனை காதலிக்கும் முஸ்லிம் பெண்ணாக...

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் : ரகசியத்தை வெளியிட்ட சத்யராஜ்!!

ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தை பார்த்தவர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய கேள்வி எழும். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதுதான் அந்த மிகப்பெரிய கேள்வி. அந்த கேள்விக்கு தற்போது உருவாகிவரும் பாகுபலி-2...

செந்திலின் பிறந்தநாளை வாழைப்பழ கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழுவினர்!!

தானா சேர்ந்த கூட்டம் படப்பிடிப்பின் போது, நகைச்சுவை நடிகர் செந்திலின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் படக்குழுவினர். சிங்கம் 3 படத்தைத் தொடர்ந்து சூர்யா தற்போது விக்னேஷ் சிவனின்...

சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் : பாஹுபலிக்கு தடை?

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பாஹுபலி 2 திரைப்படத்தை வெளியிடத் தடை கோரி கர்னாடக இயக்கம் ஒன்று போராட்டத்தில் இறங்கியுள்ளது. படத்தில் கட்டப்பா என்ற வேடமேற்றிருக்கும் சத்யராஜ், கன்னடர்களை இழிவாகப் பேசியற்கு மன்னிப்புக் கோரி கடிதம்...

திடீரென பைத்தியமான பிரபல நடிகை!!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் பரபரப்பாக நடித்து வருபவர் நடிகை பூர்ணா. இவருடைய நடிப்பில் அண்மையில் மணல் கயிறு2 என்ற படம் வெளியாகி இருந்தது. பூர்ணா சினிமாவில் நடிப்பதை தாண்டி...

ஹோட்டல் அறை முன் பிரபல நடிகரிடம் கெஞ்சிய நடிகை- நடந்தது என்ன?

சில நாட்களாக ரன்பீர் கபூர், மாஹிரா கானின் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. மாஹிரா கான், ரன்பீர் கபூரின் அறை முன்பு கைகூப்பி கெஞ்சுவது போல் அந்த வீடியோவில் தெரிகிறது. அண்மையில் இருவரும்...

பஞ்சத்திலா இருக்கின்றாய், பாடகர்களிடம் பணம் கேட்பது கேவலமாக இல்லையா : இளையராஜாவை திட்டி தீர்த்த கங்கை அமரன்!!

இதுவரை சம்பாதித்த பணம் போதாதா? மெல்லிசை பாடகர்கள் சம்பாதிக்கும் பணம் தான் உனக்கு தேவையா? முன்னுரிமை கேட்க வேண்டும் என்பது கேவலமான விடயம். உனக்கு பணம் வேண்டும் என்றால் நான் தருகிறேன். இப்படி...

தன் மீதான பாலியல் வல்லுறவு : 25 ஆண்டுகளாக போராடும் கதாநாயகி!!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பன்வாரி தேவி, கல்வியறிவு இல்லாதவராகவும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து சுமார் 25 ஆண்டுகளாக போராடி வருகிறார். உயர் சாதியை சேர்ந்த அண்டை வீட்டாரால்...