ரஜி­னி­­யுடன் சரத்குமார் நடிக்க மறுத்தது ஏன்?

பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர் சரத்குமார். சினிமா, அரசியல், சமூகப் பணிகள் என்று எப் போதுமே தன்னை எதிலாவது ஈடுபடுத்திக் கொண்டு சித்தெறும்பு மாதிரி சுறுசுறுவென இருப்பார். மகளுக்கு திருமணம் முடித்துவிட்டு கொஞ்சம் ஓய்வில் ரிலாக்ஸாக இருந்தவரிடம்...

விசாரணை திரைப்படம் ஒஸ்கார் விருதிற்கு பரிந்துரை!!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷின் தயாரிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான விசாரணை திரைப்படம் ஒஸ்கார் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த M. சந்திரக்குமாரின் புகழ் பெற்ற நாவலான "லாக்...

நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும் : விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை!!

எனக்கு திறமை இருக்கிறது, யாரும் என்னை பார்த்து அனுதாபம் படத் தேவையில்லை என்று விபச்சார வழக்கில் சிக்கி விடுதலையான நடிகை ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார். நடிகை ஸ்வேதா பாசு கடந்த 2014ம் ஆண்டு ஹைதராபாத்தில்...

விபத்தில் மரணித்த முச்சக்கரவண்டி ஓட்டுனரின் மகளின் கல்விச் செலவை ஏற்ற விஷால்!!

சமீபத்தில் சென்னையில் அதிகாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசுக் கார் மோதியதில் 13 முச்சக்கரவண்டிகள் சேதமடைந்தன. அதில் முச்சக்கரவண்டிகளில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஓட்டுனர்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் 9...

இசைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி : ஜானகி அறிவிப்பு!!

பாடுவதிலிருந்து முழு ஓய்வு பெறுவதாக பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அறிவித்துள்ளார். 1957 இல் விதியின் விளையாட்டு படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் எஸ், ஜானகி. கடந்த 60 வருடங்களாக இடைவெளி இல்லாமல்...

படங்கள் கிடைக்காத வருத்தத்தில் சமந்தா!!

இந்த வருடத்தில் ‘தெறி’, ‘24’ என மிகப்பெரிய வெற்றிப்படங்களில் நடித்தவர் சமந்தா. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமானவர் தற்போது எந்த படங்களுமே ஒப்புக்கொள்ளாமல் மவுனம் காத்து வருகிறார். தெலுங்கு நடிகர்...

தனுஷ் உடன் நடிக்க ஆசை: நடிகை ரித்திகா சிங்!!

இறுதிச் சுற்று’படத்தில் நாயகியாக அறிமுகமான ரித்திகா சிங், தனுஷுடன் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.விஜய் சேதுபதி -ரித்திகா சிங் நடிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ஆண்டவன் கட்டளை’. இந்த படத்தில் ரித்திகா சிங்...

கீர்த்தி சுரேஷுக்கு நேர்ந்த சோகம்- வருத்தப்பட்ட நடிகர்!!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தொடரி, பைரவா என இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்த தொடரி படம் வரும் செப்டம்பர் 22ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக...

ஹீரோயினாகிறார் சூர்யா-ஜோதிகாவின் மகள்!!

சூர்யா-ஜோதிகா ஆகியோரின் மகள் தற்போது ஹீரோயினாக அறிமுகமாகிறார். தலைப்பை பார்த்துவிட்டு அவர்களின் ரியல் மகள் என நினைத்துவிடவேண்டாம், ஹீரோயினாகப்போவது அவர்களின் ரீல் மகள். சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா-ஜோதிகாவிற்கு மகளாக நடித்திருந்த குழந்தை...

சமந்தாவின் திருமணம் இப்படி நடைபெறவுள்ளதா? ஆச்சரியத்தில் கொலிவுட்!!

சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலிப்பது எல்லோரும் அறிந்ததே. நாகர்ஜுன் குடும்பத்துடன் இவர் திருமண வரவேற்பிற்கு செல்வது, அமலாவுடன் ஜாக்கிங் செல்வது என பல புகைப்படங்கள் வைரலானது.இந்நிலையில் இவரின் திருமணம்...

இந்தியாவிலேயே இதை செய்த முதல் பெண் சௌந்தர்யா தான்!!

சௌந்தர்யாவின் விவாகரத்து பிரச்சனை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், அது அவரின் தனிப்பட்ட விருப்பம், இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.மேலும், இதை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறி முற்று புள்ளி வைத்துவிட்டார்,...

மனைவியைப் பிரிகின்றார் விஜய் ஜேசுதாஸ்?

அமலா பால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என வரிசையாக விவாகரத்து செய்திகளாகவே கோலிவுட்வ ட்டாரத்திலிருந்து வந்தவண்ணம் உள்ளது. அது ஒரு புறம் இருக்க, வதந்திகளும் அடிக்கடி பரவுகின்றன. பிரபல பாடகரும், நடிகருமான விஜய் ஏசுதாஸ் தன்...

ரேஷ்மி – பாபி சிம்ஹா விவாகரத்தா?

கோலிவுட்டில் தற்போது விவாகரத்து சீசன் போலும். அமலாபால் தனது காதல் கணவர் ஏ.எல்.விஜய்யை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களது விவாகரத்து தற்போது கோர்ட் படியேறி இருக்கிறது. லிசி - பிரியதர்ஷன் விவாகரத்து விவாகரம்...

என்னை பற்றி ஏதாவது சொல்லுங்கப்பா- விக்ரம் செய்த கிண்டல்!!

விக்ரம் மிகவும் ஜாலியான மனிதர். எந்த விழாக்களுக்கும் சென்றாலும் எல்லோரையும் பாராட்டி தான் இவருக்கு பழக்கம், முதலில் விழாவை தொகுத்து வழங்குபவரை பாராட்டி தான் பேசவே தொடங்குவார்.சமீபத்தில் இருமுகன் படத்தை வாங்கியவர்கள் சிலர்...

அமலாபாலை கேவலமாக விமர்சித்த ரசிகர் : தக்க பதிலடி கொடுத்த நடிகை!!

தமிழ் சினிமாவில் வெற்றிநடை போட்டு வரும் நடிகைகளில் ஒருவர் அமலாபால்.இடையில் இவர் தன்னுடைய கணவர் விஜய்யை விவாகரத்து செய்ய இருப்பது பெரிய பிரச்சனையாக பேசப்பட்டது.அண்மையில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது...

ஓஸ்கார் தமிழன் ஏ.ஆர் ரகுமானுக்கு ஜப்பானில் விருது!!

1990ம் ஆண்டு முதல் ஜப்பான் நாட்டின் புகுவோகா நகரில் ஆசிய கலாசாரத்தை பாதுகாப்பவர்களுக்கும், உருவாக்குபவர்களுக்கும் யோகோபோடியா அமைப்பு சார்பாக அகாடமிக், கிராண்ட், கலை, கலாசாரம் ஆகிய பிரிவுகளில் Fukuoka Award வழங்கபடுகிறது. இந்நிலையில் 2016ம்...