10 வயது முத்த பெண்ணை மணந்த சினிமா நடிகர்!!

திருச்சியைச் சேர்ந்த சுரேந்திரன், தனது மகன் மலையமானை வைத்து கோலாகலம் என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கினார். இவரது வயது 25, இந்நிலையில் அதே திருச்சியைச் சேர்ந்த தீபா என்ற பெண்ணுடன் மலையமானுக்கு காதல் ஏற்பட்டது....

அடுத்­த­மாத வாட­கையை செலுத்த வழி­தெ­ரி­யாமல் தடு­மா­றினேன் : நடிகை இஷா குப்­தா!!

திரைப்­ப­டங்­களில் நடிக்க வந்த புதிதில் அடுத்த மாத வீட்டு வாட­கையை எப்­படி செலுத்­து­வது எனத் தெரி­யாத அள­வுக்கு பொரு­ளா­தார நெருக்­க­டி­களை தான் எதிர்­கொண்­ட தாக பொலிவூட் நடிகை ஈஷா குப்தா கூறி­யுள்ளார். ஈஷா குப்தா...

கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது!!

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது வழங்கப்படவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிப்பாற்றலுக்காக கமல்ஹாசனுக்கு செவாலியே விருது வழங்கப்படுவதாக பிரான்ஸ் நாட்டின் கலாசாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இயக்குனர் சேரனின் மகளுக்கு பிணையில் வெளிவரமுடியாத பிடியாணை!!

திரைப்பட இயக்குநர் சேரனின் சிடூஎச் நிறுவனத்தின் மீது தொடுக்கப்பட்ட வழக்கில், அதன் நிர்வாகியான சேரன் மகள் விசாரணைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இயக்குநர் சேரன் கடந்த ஆண்டு...

ஜோக்கர் திரைப்படத்தில் யாரைப் பாராட்டுவது : கண்ணீர் விட்ட தனுஷ்!!

ஜோக்கர் படத்தை பார்த்த தனுஷ் கண்ணீர் விட்டுள்ளார். மேலும் ஜோக்கர் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜுமுருகன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஜோக்கர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல...

பேயை கண்ட பராட்டா சூரி : வீடியோ எடுத்து பேஸ்புக்கில் தரவேற்றம்!!( காணொளி)

தென்னிந்திய தமிழ் திரைப்படநடிகர் பராட்டா சூரி தனது காரில் வீதியால் சென்றுகொண்டிருக்கும் போது நிஜமான அமானுஷ்யத்தை (பேய்) நேரில் பார்த்ததாக தெரிவித்து அதனை வீடியோ எடுத்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தரவேற்றியுள்ளார். குறித்த...

நடிகர் மாதவன் மீதான வழக்கில் நீதிபதி அதிரடி உத்தரவு!!

பழநி பாலசமுத்திரத்தில் நடிகர் மாதவனுக்கு சொந்தமாக 4.88 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் ராஜவாய்க்காலின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து இருப்பதாகவும், அங்கு அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களை அகற்றக் கோரியும் என்.கணேசன் என்பவர் உயர்நீதிமன்ற...

காஷ்மோராவில் வித்தியாசமான வேடத்தில் கார்த்தி!!

கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள காஷ்மோரா படத்தின் பெஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கார்த்தி 3 வித்தியாசமான வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அவரது வேடத்தை அறிய இரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். பாகுபலியில்...

நடிகர்-நடிகைகளின் சம்பளத்தை 30% குறைக்க அதிரடி முடிவு!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் பிலிம் சேம்பரில் இன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் தாணு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, நடிகர்- நடிகைகள் சம்பள...

உங்க வேலையை பாருங்க, கோபத்தை கொட்டித்தீர்த்த வரலட்சுமி!!

வரலட்சுமி தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு நல்ல நடிகை என்று பெயர் வாங்கிவிட்டார். இவர் நடிப்பிற்கு தேசிய விருதே கிடைக்கும் என பேசப்பட்டது. இந்நிலையில் இவர் விஷாலை விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போவதாக ஒரு...

தயாரிப்பாளர் சங்கத்தினால் விஷாலுக்கு காலக்கெடு!!

சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில், நடிகர் விஷால் சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி குறித்து ஆலோசிக்கப்பட்டு, அவருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் வருமாறு.. ஆனந்த...

அமலா பாலின் ஒரே ஆறுதல் இது மட்டும் தானாம்- இப்படி ஒரு நிலையா?

அமலா பால் மைனா படத்திற்கு பிறகு செம்ம பிஸியாக நடித்து வந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து இயக்குனர் விஜய்யையும் திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலும் ஆகிவிட்டார்.இந்நிலையில் இவரின் நடிப்பு ஆசையால் விவாகரத்து வரை...

நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவுக்கு ஏற்பட்ட சோதனை!!

பிரபல நடிகையான ராதாவின் மகளாக சினிமாவில் நுழைந்தவர் கார்த்திகா. கே.வி. ஆனந்த் அவர்களின் கோ படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்திருக்கிறார். ஆனால் எல்லா...

இலங்கையில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி இரத்தானமை தொடர்பில் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்!!

இலங்கையில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் BBCக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெளிவுபடுத்தினார். அரசியல் காரணங்களுக்குள் சிக்கிவிடக்கூடாது என்பதாலேயே தாம் இசைக்கச்சேரியில் கலந்துகொள்ளவில்லையென அவர் BBCக்கு தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில்...

மறைந்த நா.முத்துக்குமாரின் குடும்பத்தை காப்பாற்ற யார் இருக்கின்றார்கள் : தங்கர் பச்சான் வேதனை!!

நா.முத்துக்குமாரின் குடும்பத்தை காப்பாற்ற யார் இருக்கிறார்கள் என்று இயக்குனர் தங்கர்பச்சான் வேதனையுடன் தெரிவித்துள்ளார். திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் நேற்று முன்தினம் மரணமடைந்த நிலையில், திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது.. தலையில்...

சிகிச்சைக்கு பணம் இல்லாததால் உயிரிழந்தாரா முத்துக்குமார் : பரபரப்புத் தகவல்கள்!!

சிகிச்சைக்கு பணம் இல்லாததால் நா.முத்துக்குமார் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மறைவு தமிழ் சினிமாவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மஞ்சள் காமாலை நோயால் கடந்த சில மாதங்களாகவே பாதிக்கப்பட்டிருந்த...