மரணிக்கும் தருவாயில் தனது மகனுக்கு நா.முத்துக்குமார் எழுதிய மனதை கலங்கவைக்கும் கடிதம்!!
வேதனை பெருவெளியில் நம்மை தள்ளிவிட்டு நேற்று காலை பத்து மணிக்கு பறந்துபோன நா.முத்துக்குமார் தனது மகன் ஆதவன் நாகராஜனுக்கு எழுதிய கடிதம்
அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது இது நான் உனக்கு எழுதும்முதல் கடிதம்....
முதல் சந்திப்பில் கஜோலை வெறுத்தேன் : அவர் மிக மோசமானவர் என அமீரிடம் கூறினேன் : ஷாருக் கான்!!
நடிகர் ஷாருக் கானும் நடிகை கஜோலும் மிகப் புகழ்பெற்ற பொலிவூட் சினிமா ஜோடியினர். இவர்கள் இணைந்து நடித்த தில்வாலே துல்ஹானியா லே ஜயாங்கே (டி.டி.எல்.ஜே), குச் குச் ஹோதா ஹை, கபீ குஷி...
அக்கினியுடன் சங்கமமான கவிஞர் முத்துக்குமாரின் உடல்!!
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உடல், சென்னை அயனாவரம் நியூ ஆவடி சாலையில் உள்ள வேளங்காடு மயானத்தில் நேற்று இரவு 08 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
முத்துக்குமாரின் 9 வயது மகன் ஆதவன் இறுத்திச் சடங்குகளைச்...
முத்துக்குமாரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை!!
பிரபல தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் (41), இன்று காலை காலமானார்.
கடந்த ஒரு மாதமாகவே மஞ்சள் காமாலை நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நா.முத்துக்குமார் இன்று காலை சென்னை...
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் திடீர் மரணம் : அதிர்ச்சியில் தமிழ் சினிமா உலகம்!!
பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதிய நா.முத்துக்குமார் இன்று சென்னையில் திடீர் மரணமடைந்தார்.
தமிழ் சினிமாவில் பிரபல கவிஞராக வலம் வருபவர் நா.முத்துக்குமார். காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975ம் ஆண்டு பிறந்தார். ஆரம்பத்தில்...
பிரபல நடிகை ராதா மீது பரபரப்புப் புகார்!!
சென்னையை சேர்ந்த பெண் உமாதேவி பிரபல நடிகை ராதா மீது பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, தன்னிடம் இருந்து கணவரை பிரிக்க முயற்சி செய்வதாகவும், தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்று...
இனிமேல் நயன்தாராவுக்கு அனுமதி இல்லை!!
நயன்தாராவை சுற்றி எப்போதும் ஒரு விதமான சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். சமீபத்தில் கூட இவரை ஐதராபாத்தில் உள்ள எந்த ஸ்டார் ஹோட்டலிலும் அனுமதிக்க கூடாது என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், இவர் தமிழ்...
புதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்!!
பொலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், 1994ல் உலக அழகி பட்டம் வென்றதோடு, சினிமாவிலும் ஜெயித்ததால் இந்தியா மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் பிரபலமானார். அதனால் பல நிறுவனங்கள் அவரை தங்கள் விளம்பரங்களில் நடிக்கவைக்க...
எனக்கு கல்யாணம், கார்த்தியிடம் திகதி கூட கூறிவிட்டேன் – பொண்ணு யாரு விஷால்!!
விஷால், வரலட்சுமி இருவரும் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் மட்டும் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து விஷால், வரலட்சுமி இதுவரை பேசியதே இல்லை.இந்நிலையில் ஒரு பேட்டியில் விஷால், வரலட்சுமி என்னுடைய பள்ளித்தோழி.
எங்கள் திருமணம் நடிகர் சங்க...
சிம்பு படத்துக்கு தடை கோரும் அவரின் தந்தை டி. ராஜேந்தர்
சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் வரும் செப்டம்பர் 9ம் தேதி வெளியாக இருப்பதாக கௌதம் மேனன் கூறியிருந்தார்.ஆனால் இப்படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடரப் போகிறாராம் இயக்குனர் டி. ராஜேந்தர்.
சிம்பு...
கடந்த மூன்று ஆண்டுகளில் நயன்தாராவின் முதல் தோல்விப் படம்!!
3 ஆண்டுகளாக வெற்றி நாயகியாக வலம் வந்த நயன்தாராவின் திருநாள் படம் தற்போது தோல்வியடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் நயன்தாரா வெற்றி நாயகியாக வலம் வந்தார். வந்தாரா என்று...
திரைப்படமாகின்றது ரஜினியின் வாழ்க்கை!!
கபாலி திரைப்படம் திரைக்கு வந்த பின்னர் உலகம் முழுவதும் ரஜினியைப் பற்றி அறியும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இன் நிலையில் ரஜினியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான முயற்சிகள் நடைபெற்று...
பேரழகன் திரைப்பட இயக்குனர் சசி சங்கர் திடீர் மரணம்!!
சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த பேரழகன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சசி சங்கர் இன்று கேரளாவில் காலமானார்.
57 வயதான அவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோலஞ்சேரி என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து...
நயன்தாரா உள்ளே வரக்கூடாது : ஏன் இப்படி ஒரு முடிவு!!
நயன்தாரா கால்ஷிட்டிற்காக பல தயாரிப்பாளர்கள் வெயிட்டிங். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளத்திலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவரை ஐதராபாத்தில் உள்ள எந்த ஸ்டார் ஹோட்டலுக்கும் அனுமதிக்க மாட்டோம் என ஹோட்டல் நிர்வாகிகள் கூறியுள்ளார்களாம்.
என்ன...
நயன்தாராவிற்கு முத்தம் தருவதெல்லாம் ஒரு பெருமையா? வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் நடித்தாலே அந்த படம் ஹிட் என்ற நிலை வந்துவிட்டது, ஆனால், சமீபத்தில் வந்த திருநாள் பெரிதும் ரசிகர்களை கவரவில்லை.இப்படத்தில் ஒரு சிறுவன் இவருக்கு லிப்-லாக்...
என்னால் நம்ப முடியவில்லை : அதிர்ச்சியில் ராதிகா!!
பிரபல நடிகை ராதிகா தமிழ் சினிமா 80’களில் தொடங்கி இன்று வரை தனது திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர். இன்று எழுத்தாளர் பஞ்சு அருணாச்சலம் மரண செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு...
















