பேஷன் டிசைனர் வேலையை உதறிவிட்டு ஆடு வளர்ப்பில் பல லட்சங்களை சம்பாதிக்கும் பெண்!!
ஆடு வளர்ப்பில்..
உலகில் தற்போது இருக்கும் பெரும்பாலானோர், வேலைக்கு சென்றால் போதும், மாதம் வரும் சம்பளத்தை வைத்து நாட்களை கடத்திவிடலாம். அதன் பின் சிறிய வீடு, குடும்பம் என்று வாழ்ந்தால் போதும் என்று எண்ணுகின்றனர்.
அவர்களுக்குள்...
3 வயதில் இருந்து வித்தியாசமாக மாறிய சிறுமி : இன்று வரை போ ராடும் பரிதாபம்!!
வித்தியாசமாக மாறிய சிறுமி
இந்தியாவில் ஏழு வயது சிறுமி ஒருவர் அரிய வகை தோல் நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அதில் இருந்து மீள்வதற்கு பண வசதி இல்லாமல் தவித்து வருகிறார்.
ஜார்காண்ட் மாநிலத்தின் Bhagoya-வில் இருக்கும்...
உலகில் அதிக எடை கொண்ட 11 வயதுச் சிறுவன் : 13 வயதில் எப்படி இருக்கிறான் தெரியுமா?
ஆர்ய பெர்மனா
உலகிலே அதிக எடை கொண்ட சிறுவனாக இருந்த இந்தோனேஷியாவை சேர்ந்த ஆர்யபெர்மனா, இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு எடை குறைத்துள்ளார்.
இந்தோனேஷியாவை சேர்ந்த Arya Permana என்ற சிறுவன தன்னுடைய 11...
கொரோனா வைரஸ் பிரச்சனையையும் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பிரபலமாக விரும்பும் சுயநலவாதிகள்!!
கொரோனா வைரஸ்
ஒரு பக்கம் கொரோனா வைரஸைக் கண்டு உலகமே பயந்து நடுங்கிக்கொண்டிருக்க, அதையும் பயன்படுத்தி சிலர் பிரபலமாக விரும்புகிறார்கள்.
குறைந்தது 170 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உ யிரிழந்தாயிற்று, 9 அவுஸ்திரேலியர்களுக்கு கொரோனா...
சாதாரண நிலையில் இருந்து பெரும் கோடீஸ்வரராக மாறிய விவசாயி : ஆச்சரிய காரணம்!!
கோடீஸ்வரராக மாறிய விவசாயி
இந்தியாவில் விவசாயி ஒருவர் உருளைக்கிழங்கை உற்பத்தி செய்து ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி பெரும் கோடீஸ்வரர் ஆனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேஷ் படேல். இவர்...
மனித கண்களுடன் பிறந்த விகாரமான ஆடு : கடவுளின் அவதாரமாக வணங்கும் மக்கள்!!
விகாரமான ஆடு
இந்தியாவில் மனித கண்களுடன் வித்யாசமாக பிறந்த ஆடு, கடவுளின் அவதாரமாக மக்களால் வணங்கப்படுகிறது.
ஒரு விகாரமான ஆடு இந்தியாவில் தட்டையான முகம் மற்றும் விசித்திரமான 'மனிதனைப் போன்ற' கண்களுடன் பிறந்த பிறகு 'கடவுளின்...
லட்சக்கணக்கில் வேலையை உதறிவிட்டு விவசாயம் செய்யும் பெண்!!
ரேகா ராமு..
திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாண்டேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெண் ரேகா ராமு(37). இவர் மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் ஈட்டிவந்த தகவல் தொழில்நுட்பத் துறை பணியை...
60 வயது பாட்டியை திருமணம் செய்து கொண்ட 20 வயது இளைஞன் : இருவருக்கும் எப்படி காதல் ஏற்பட்டது...
60 வயது பாட்டியை..
இந்தியாவில் 60 வயது பாட்டி மீது காதலில் விழுந்த 20 வயது இளைஞன் அவரையே திருமணம் செய்து கொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் ராம்பூரை சேர்ந்தவர் கேசவர்த்தி (60). விதவையான இவர்...
17 வயதில் கின்னஸ் சாதனை படைத்த மாணவி!!
நிலன்ஷி படேல்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தனது தலைமுடியை நீளமாக வளர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் மோடசா பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி நிலன்ஷி படேல் என்பவரே...
வித்தியாசமான நிறத்தில் பிறந்த குழந்தை : தாயை சந்தேகித்த மருத்துவர்கள் : அவர்களது இன்றைய நிலை!!
வித்தியாசமான நிறத்தில்..
வித்தியாசமான நிறத்தில் குழந்தை பிறந்ததால், ஒரு பெண்ணின் நடத்தையை மருத்துவர்களே சந்தேகித்தனர். ஆனால் அந்த குழந்தையும் அவள் தங்கையும் இன்று மொடல்களாக கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
14 ஆண்டுகளுக்கு முன், கசகஸ்தானைச் சேர்ந்த Aiman Sarkitova...
மகளின் திருமணத்திற்காக மாட்டு சாணத்தால் காரை அலங்கரித்த தந்தை : ஏன் தெரியுமா?
மாட்டு சாணத்தால்..
மகள் திருமண காரை அவருடைய தந்தை மாட்டு சாணத்தால் அலங்கரித்துள்ள சம்பவம் உறவினர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நவ்நாத் டுதா என்கிற மருத்துவர், தன்னுடைய மகளின் திருமண காரை...
ஒரு வருட இடைவெளியில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் : ஒரு வினோத சம்பவம்!!
இரட்டைக் குழந்தைகள்
அமெரிக்காவில் 30 நிமிட இடைவெளியில் பிறந்ததால், இரட்டைக் குழந்தைகளில் ஒன்று ஒரு வருட இடைவெளிக்கு பிறகு பிறந்த வினோத சம்பவம் நடைபெற்றது. இண்டியானாவில் Dawn Gilliam, Jason Tello தம்பதிக்கு இரட்டைக்...
கோவிலில் கைகூப்பி நின்று சுவாமி தரிசனம் செய்யும் எலி!!(வைரலாகும் காணொளி)
சுவாமி தரிசனம் செய்யும் எலி
பக்தி மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்பது, நம்மில் பெரும்பாலானோர் மனதில் இருக்கும் விசயம். ஆனால் பக்திக்கு உயர் திணை, அஃறிணை பாகுபாடெல்லாம் கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு...
வேஷ்டி-சேலையில் அசத்திய வெளிநாட்டினர் : அசந்து போன கிராமத்தினர்!!
அசத்திய வெளிநாட்டினர்
வெளிநாட்டில் இருந்த வந்த சுற்றுலாப்பயணிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழகத்தின் சென்னையில் இருக்கும் கிளாசிக் ரன் என்ற...
ஆறு ஆண்டு கால ஏக்கம் : பிள்ளை பெற்றெடுத்த திருநம்பி : நெகிழ வைத்த சம்பவம்!!
நெகிழ வைத்த சம்பவம்
பிரித்தானியாவில் திருநம்பி ஒருவர் நீண்ட ஆறு ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் பெண் விந்து தானம் பெற்று அழகான பிள்ளை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் குடியிருக்கும் திருநங்கை தம்பதி ரூபன் ஷார்ப்(39) மற்றும்...
3 மாதங்கள்…. 12 லிற்றர் தாய்ப்பால் : 5 உயிர்களைக் காப்பாற்றி நெகிழ வைத்த இளம் தாயார்!!
நெகிழ வைத்த இளம் தாயார்
இந்தியாவில் தொடர்ந்து 3 மாதங்கள் குழந்தைகளுக்கு 12 லிற்றர் தாய்ப்பாலை வழங்கி 5 பச்சிளங் குழந்தைகளின் உயிரை இளம் தாயார் ஒருவர் கா ப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
குஜராத்...