ஊரடங்கு நேரத்தில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி செய்த செயல் : ட்ரோன் கமெராவை கண்டவுடன் அலறி அடித்து ஓடும்...

இளம் ஜோடி.. தமிழகத்தில் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், இளம் ஜோடி ஒன்று தனியாக சந்தித்து பேசிக் கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு...

கொ ரோ னா வை ர ஸ் பாதிப்பினால் கைகளை சுத்தப்படுத்த ரோபோக்கள் : எங்கு தெரியுமா?

ரோபோக்கள் கொ ரோ னா வை ர ஸ் தொற்றினை தடுப்பதற்காக கைகளை சுத்தப்படுத்தக்கூடிய திரவங்களைப் பயன்படுத்தி நன்றாக கழுவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் இந்தியாவின் கேரளாவில் உள்ள கொச்சியில் இரு ரோபோக்கள் பணியாளர்களின் கைகளை...

இயேசு நாதர் சிலையிலிருந்து வடிந்த நீர் : தமிழகத்தில் நடந்த அதிசயம்!!

அதிசயம்.. நெல்லை கூடங்குளம் அருகே இயேசு நாதர் சிலையிலிருந்து நீர் வடிந்ததால் ப ரபரப்பு ஏற்பட்டது. நெல்லை கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தில் சிலுவை நாதர் தேவாலயம் உள்ளது. கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம்...

1000 கோடிகள் கிடைத்தாலும் கிடைக்காத பாசம் : 19 மில்லியன் பேரை ரசிக்க வைத்த காட்சி!!

பாசம்.. அண்ணன் தங்கை பாசம் என்பது மிகவும் விசித்திரமானது. குழந்தை என்ற பொக்கிஷத்தை பெற யார் தான் விரும்ப மாட்டார்கள். அதுவும் குழந்தையாக இருக்கும் போது அவர்களின் பாசத்தின் வெளிப்பாடு மிகவும் அற்புதமானதாக இருக்கும். இங்கு சிறிய...

கப்பலை கரை சேர்ப்பது போரில் வெல்வது போல : இந்தியாவின் முதல் மாலுமியான தமிழ் பெண் பகிர்வு!!

முதல் மாலுமியான தமிழ் பெண் விண்வெளி, மருத்துவம், சட்டம், காவல்துறை என பெண்கள் கால்பதிக்காத துறையே இல்லை எனும் அளவுக்கு நாளுக்கு நாள் சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், தான் எடுத்துக்கொண்ட...

பிரசவத்தில் என் கருப்பையை திருடிவிட்டார்கள் : கணவனை பிரிந்தேன் : இளம் பெண்ணின் அதிர்ச்சி தகவல்!!

இளம் பெண்.. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் 17 வயதில் தான் பிரசவம் அடைந்த போது, தன்னுடைய அனுமதி இல்லாமல் க ருத்தடை அறுவை சிகிச்சை செய்துவிட்டதாகவும், அது எனக்கு 11 ஆண்டுகளுக்கு...

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!!

ஒரே பிரசவத்தில்.. மத்தியரே பிரதேச மாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன. மத்தியரே பிரதேச மாநிலத்தின் ஷியோபூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவருக்கு, நேற்று காலை 10...

டயபர் அணிந்து கொண்டு தொட்டிலில் தூங்கி குழந்தையாக வாழும் 25 வயது அழகிய இளம்பெண்!!

அழகிய இளம்பெண் அமெரிக்காவில் வசிக்கும் 25 வயது இளம்பெண், குழந்தை போல டயபர் அணிந்து கொண்டும், தொட்டிலில் தூங்கி கொண்டும் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் பெண் பைஜி மில்லர் தனது வாழ்க்கையை...

கண்ணில் டாட்டூ குத்திக்கொண்ட அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த வி பரீதம்!!

இளம்பெண்.. போலந்தில் கண்ணில் கருமை நிற டாட்டூ போட்ட இளம்பெண் பார்வையை இழந்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோக்லாவ் நகரத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா. மொடலான இவர், ராப்...

இஸ்லாமிய பெற்றோரின் இந்து மகளுக்கு திருமணம் : நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம்.. கேரள மாநிலம் காசர்கோடில், இஸ்லாமிய பெற்றோரிடம் வளர்த்த இந்து மகளை அவரது மதத்திலேயே திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. காசர்கோடில், உள்ள அப்துல்லா, கதீஜா தம்பதியினர் வீட்டில் வேலை பார்த்தவர்...

விபத்தில் உயிரிழந்த நாய் : வயிற்றை மருத்துவர் கிழித்து பார்த்த போது காத்திருந்த ஆச்சரியம்!!

விபத்தில் உயிரிழந்த நாய்.. தமிழகத்தில் உ யிரிழந்த நாயின் வயிற்றில் இருந்து ஐந்து நாய் குட்டிகள் உ யிருடன் எடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வேலூரில் தெருநாய் ஒன்று சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக...

மின்சாரம் பாய்ந்து இறந்த தாய் : சடலத்தை எழுப்ப போ ராடிய குட்டி குரங்கு : காண்போரை கலங்க...

கலங்க வைக்கும் காட்சி இந்தியாவில் மின்சாரம் பாய்ந்து இறந்த தாயின் சடலத்தை குட்டி குரங்கு எழுப்பிய சம்பவம் வீடியோவாக வெளியாகி நெஞ்சை ப தபதைக்க வைத்துள்ளது. அசாமில் உள்ள ககோஜானா வனப்பகுதியிலே இத்துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது....

8 வயதில் 80 வயதுக்கான முதுமையுடன் இருந்த அபூர்வ சிறுமிக்கு நேர்ந்த கதி!!

அபூர்வ சிறுமி உக்ரைனில் 8 வயது சிறுமி மரபணு நோயால் 80 வயதான முதுமையுடன் காணப்பட்ட நிலையில் ம ரணமடைந்துள்ளார். உக்ரைனில் வசித்து வருபவர் இவானா. இவருக்கு அன்னா சாகிடோன் என்ற 8 வயது...

துணையைத் தேடி 14,000 கி.மீ அலைந்த ஓநாய் : இறுதியில் நடந்த சம்பவம்!!

ஓநாய் தனக்குரிய துணையைத் தேடி சுமார் 2 ஆண்டு காலம் தனியாக அலைந்த பெண் ஓநாய் ஒன்று இறுதியில் இ றந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடமேற்கு மாகாணமான ஓரிகன் மற்றும் கலிபோர்னியா எல்லைப் பகுதிக்குள்...

காதலர் தினத்தன்று மனைவியின் இதயத்தை தானமாக கொடுத்த கணவர்!!

காதலர் தினத்தன்று.. பிப்ரவரி 14. காதலர்களிற்கு மிக முக்கியமான நாள். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படும் விதமாக உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பலருக்கு சந்தோஷத்தை பகிரும் நாளாக இருந்தாலும்...

4 வருடங்களுக்கு முன் இ றந்த ம களை தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் சந்தித்த தாய்!!

தொழில்நுட்பத்தின் மூலம்.. பெயரிடப்படாத ஒரு இரத்த நோயால் நான்கு வருடங்களுக்கு முன் இறந்த தனது மகளை, தென் கொரியாவை சேர்ந்த தாய் ஒருவர் VR (Virtual reality) தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் சந்தித்துள்ளார். “Meeting You”...