இலங்கையருக்கு கிடைத்த அபூர்வ வாழைப்பழம்!!

அபூர்வ வாழைப்பழம்.. இலங்கையில் ஒருவருக்கு அபூர்வ வாழைப்பழம் ஒன்று கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரந்தொலுகம பிரதேசத்தை நபர் ஒருவருக்கே இந்த வாழைப்பழம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த நபர் கடந்த வாரம் வர்த்தக நிலையம் ஒன்றில்...

தங்க முகக்கவசத்துடன் வலம் வரும் நபர் : அதன் மதிப்பு மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா?

தங்க முகக்கவசத்துடன்.. இந்தியாவில் நபர் ஒருவர் முகக் கவசத்துடன் வலம் வந்து கொண்டிருப்பது தான் இன்றைய வைரல் செய்தி. உலக நாடுகளை கொரோனா அ ச்சுறுத்தி வரும் நிலையில் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள...

3 முட்டைகளை அடுக்கி கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்!!

கின்னஸ் சாதனை.. கோலாலம்பூரைச் சேர்ந்த முகமது முக்பெல் என்ற இளைஞர் 3 முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி சரியாக நிற்க வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை 5 வினாடிகளில் செய்து முடிக்கப்பட...

11 வயது சிறுமியின் கண்களில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டே இருக்கும் பரிதாபம்!!

சிறுமியின் கண்களில் இருந்து.. 11 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கண்களில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டே இருந்ததால் ப யந்து போன அவரது தாய் அந்த சிறுமியை மருத்துவமனையில்...

சூரிய கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கைகள் : ஆபூர்வ காட்சியின் புகைப்படங்கள்!!

ஆபூர்வ காட்சி.. உலகின் பல்வேறு பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்ட நிலையில், தமிழகத்தின் தருமபுரியில் இந்த கிரகணம் காரணமாக உலக்கை செங்குத்தாக நிற்கும் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பூமி, சூரியன்,...

24 வயது வளர்ப்பு மகனை மணந்து கொண்ட 65 வயது பெண் : மணமகன் கொடுத்த வரதட்சணை எவ்வளவு...

வளர்ப்பு மகனை.. இந்தோனேசியாவில் தனது வளர்ப்பு மகளை 65 வயதான பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். Mbah Gambreng (65) என்ற பெண் கடந்தாண்டு Ardi Waras (24) என்ற இளைஞனை தத்தெடுத்து கொண்டார். Mbah...

ஒரு குடும்பமும் ஒரு சைக்கிளும் : 70 வருடகால சுவாரசியம்!!

70 வருடகால சுவாரசியம்.. 70 வருடங்கள் பயன்பாட்டில் இருக்கும் சைக்கிள் பற்றிய சுவாரஷ்ய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம். ஒரு குடும்பம், அதன் நான்கு தலைமுறைகளாக ஒற்றை சைக்கிளைப் பயன்படுத்தி வரும்...

இலங்கைக்கு தேனிலவு செல்ல ஆசைப்பட்ட ஜோடிக்கு நேர்ந்த சோ கம்!!

இளம் தம்பதி.. பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் இளம் தம்பதி பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டு இலங்கைக்கு தேனிலவு செல்ல வேண்டும் என திட்டமிட்ட நிலையில் கொரோனாவால் அனைத்தையும் ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிரித்தானியா...

வயிற்று வலியால் துடித்த இளைஞன் : சிறுநீரகப்பையில் மருத்துவர்கள் கண்ட அதிர்ச்சிக் காட்சி!!

சிறுநீரகப்பையில்.. இந்தியாவில் பா லியல் இன்பத்திற்காக இளைஞன் ஒருவர் பிறப்புறுப்பு வழியாக மொபைல் சார்ஜர் கேபிளை செலுத்திக் கொண்டது, மருத்துவர்களிடையே அ திர்சசியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர், தன்னுடைய...

ஆசிரியர் என்றும் பார்க்காமல் மாணவர்கள் செய்த கேவலமான செயல் :ஆசிரியைக்கு நேர்ந்த கொடு மை!!

சாய் ஸ்வேதா.. கொரோனா வைரஸ் தா க்கத்தினால் இந்தியா முழுவதிலும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள பள்ளிக்கூடங்கள் தற்போது வரை...

பொய் சொல்லும் கமெராக்கள் : சமூக ஊடகங்களில் போட்டோக்களை எடிட் செய்து ஏமாற்றும் அழகிகள்!!

ஏமாற்றும் அழகிகள்.. இன்று சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரைக் குறிவைத்து ஏமாற்றிப் பிழைப்போர் பெருகிவிட்டார்கள். அதுவும் ஊரடங்கின்போது தங்களைப் பின்பற்றுவோரால் பெரும் வருமானம் பார்க்கும் ஒரு கூட்டம் அழகிகள் இருக்கிறார்கள். இப்போது பல அழகிகள் மேக் அப்...

பிச்சைக்காரியை காதலித்து திருமணம் செய்து கொண்டது ஏன்? இளைஞன் கூறிய ஆச்சரிய காரணம்!!

பிச்சைக்காரியை காதலித்து திருமணம்.. இந்தியாவில் பிச்சைக்காரியை இளைஞன் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் அனில். இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது முதலாளியின்...

500 ரூபாயை வைத்துக் கொண்டு லம்போர்கினி கார் வாங்கப் போன சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. கையில் வெறும் 500 ரூபாய் வைத்து கொண்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரை வாங்க சென்ற 5 வயது சிறுவனுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. லம்போர்கினி (Lamborghini) நிறுவனத்தின் விலை...

அறையில் அந்தரத்தில் மிதந்த மகன் : பதற்றத்தில் தாய் செய்த காரியம்!!

அந்தரத்தில் மிதந்த மகன்.. மகன் ஒருவர் தனது அறையில் அந்தரத்தில் படுத்திருப்பது போன்று நடித்த காட்சியினை அவதானித்த தாய் உண்மை தெரிந்ததும் ஏற்பட்ட கோபம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. தனது அறையில் இருந்த மகனை அவதானிக்க...

கிட்ட வராதே என்று அழுதாள்… கொரோனாவால் தவித்த மனைவி குறித்து கணவன் உருக்கம்!!

கொரோனாவால் தவித்த மனைவி.. கொரோனா வைரஸ் காரணமாக பல நாட்கள் மனைவி அனுபவித்த து யரம் குறித்து சீனாவின், வுஹானை சேர்ந்த கணவர் உருக்கமாக பேசியுள்ளார். வுஹானில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு...

போனுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை : அதன் பின் மணமகள் செய்த செயல் : கொரோனாவால் நடந்த விசித்திர...

விசித்திர திருமணம்.. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், வாட்ஸ் ஆப்பில் இளம் ஜோடி திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ்...