1.5 கிலோ மீற்றர் பீட்சாவைத் தயாரித்து கின்னசில் இடம்பிடித்த இத்தாலி!!(படங்கள், வீடியோ)
இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில் உலகின் நீளமான பீட்சாவை தயாரித்து அந்நாடு சாதனை படைத்தது.
இத்தாலியின் மிலன் பகுதியில் மிலன் 2015 கண்காட்சி நடைபெற்றது. இதில் இத்தாலியை சேர்ந்த 80 சமையல் கலைஞர்கள் தங்களின்...
ஆசிரியர் என்றும் பார்க்காமல் மாணவர்கள் செய்த கேவலமான செயல் :ஆசிரியைக்கு நேர்ந்த கொடு மை!!
சாய் ஸ்வேதா..
கொரோனா வைரஸ் தா க்கத்தினால் இந்தியா முழுவதிலும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள பள்ளிக்கூடங்கள் தற்போது வரை...
தனது தலை முடியை தானே உண்ணும் 16 வயது சிறுமி : இப்படி ஒரு நோயா?
குஜராஜ்..
இந்தியாவில் இளம்பெண் ஒருவர் தனது தலை முடியை உண்ணும் சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராஜ் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியில் வசித்து வருபவர் 16 வயது சிறுமி.
இவரது தாய் அதே...
வவுனியா இளைஞர்களின் முயற்சியில் நெஞ்சைத் தொடும் பாடல் : ஒருமுறை கேட்டுப்பாருங்கள்!!
ரப் தமிழன் தயாரிப்பில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்களான நிருபன் மற்றும் திலக்சனின் நடிப்பில் டினோத் மற்றும் ஜீவலவன் இயக்கத்தில் வெளிவந்துள்ளது 'என் அன்பே' எனும் பாடல்.
தம்மிடம் உள்ள அடிப்படை வசதிகளைக்...
இணையத்தில் வைரலாகியுள்ள ஒரே பாலினத்தவர்களின் திருமண புகைப்படம்!!
திருமண புகைப்படம்
ஒரே பாலினத்தைச் சேர்ந்த மணமகன்கள் இந்து முறைப்படி திருமணபந்தத்தில் இணைந்துள்ளார்கள். இந்திய பிரஜையான நடன இயக்குனரும் நடன நிறுவனத்தின் தலைவருமான அமித் ஷா என்பவர் இடர் முகாமைத்துவம் நிறுவனத்தில் பணிபுரியும் ஆதித்யா...
நெஞ்சை உருக்கும் காட்சி : பிறந்த பிஞ்சு குழந்தைக்கு முத்தமிட்ட கொரில்லா!!
அமெரிக்காவில் தனக்கு பிறந்த குட்டி குழந்தையை தாய் கொரில்லா கட்டியணைத்து முத்தமிடும் காட்சி அனைவரது நெஞ்சையும் உருக வைத்துள்ளது. வாஷிங்டனில் உள்ள தேசிய விலங்குகள் பூங்காவில் Calaya என்ற கொரில்லா ஆண் குழந்தையை...
பலூன் விற்ற இளம் பெண் : ஒரே ஒரு புகைப்படத்தால் மாறிய வாழ்க்கை!!
கேரளா..
சமூக வலைத்தளங்களின் தாக்கம் என்பது தற்போது மிகப் பெரிய அளவில் உள்ளது. இதன் மூலம்., சாதாரண மக்களின் திறமைகள் கூட, ஒரே இரவில் அதிகம் வைரலாகி, அவர்களை பிரபலம் அடைய செய்கிறது.
ராணு மோண்டல்,...
இரு கால்கள் இழந்த அனாதை பெண் சாதித்தது எப்படி : இப்படியும் ஒரு பெண்ணா?
இப்படியும் ஒரு பெண்ணா?
ஹேவன் ஷெப்பர்ட்,என்ற பெண் இரு கால்களை இழந்த நிலையில் சாதித்து எப்படி என்பது குறித்து பிபிசி-யிடம்தெரிவித்துள்ளார். அவர் பேசியது, நான் சிறுவயதில் சில அத்திர்ச்சியூட்டும் சம்பவங்களிலிருந்து நான் மீண்டு வந்துள்ளேன்.
என்னுடைய...
புற்றுநோயாளிகள் சிரித்தால் மட்டுமே முகங்காட்டும் விசித்திரக் கண்ணாடி!!
புற்றுநோயாளிகளுக்காகவே நவீன தொழில்நுட்பத்துடனான முகம் பார்க்கும் கண்ணாடியை துருக்கியைச் சேர்ந்த பெர்க் இல்ஹான் என்பவர் உருவாக்கியுள்ளார்.
இந்த கண்ணாடி சிரித்தால் மட்டுமே முகத்தைக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டேப்லட் போலவே இருக்கும் இந்தக் கருவியில்...
மாடுகளுக்கு ஆடம்பரத் திருமணம் : இந்தியாவில் விநோதம் .!
இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இரு மாடுகளுக்கு ஆடம்பர திருமண வைபவத்தை நடத்தியுள்ளார். குஜராத் மாநிலத்தின் பவ்நகரில் கடந்த வியாழக்கிழமை இத்திருமண வைபவம் நடைபெற்றது. அஹமதாபாத் நகரைச் சேர்ந்த வர்த்தகரான விஜய் பர்சனா என்பவரே...
இனி பசி இல்லை – சாப்பாடு இல்லை – சூரியன் மட்டுமே!!
உடல் பருமனைக் குறைக்க அறிவியல் ரீதியான காரணங்களை அறிந்து கொள்ளாமல், பச்சிலை சாறுகளை குடித்து வாழ்ந்து வருபவர்கள் அதையும் தாண்டி தற்போது ஒரு வித்தியாசமாக மேனியைப் பேணும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
உடலின் அழகை அளவாக...
கழிவு போத்தல்களை கொண்டு உருவாக்கப்படும் அன்றாட வீட்டு உபயோக பொருட்கள் !(படங்கள் )
நாம் அன்றாடம் வாங்கி பருகி விட்டு எரியும் பிளாஸ்டிக் குளிர்பான போத்தல்களைகொண்டு ஏராளமான வீட்டு உபயோக பொருட்களை உருவாக முடியும் என உங்களுக்கு தெரியுமா ?
நாம் எறியும் இந்த போதல்களைக்கொண்டு நம் சமையலறை...
வவுனியா கலைஞர்களால் நோர்வேயில் வெளியிடப்படவுள்ள “பசுமை தேடும் பறவைகள்” இசைத் தொகுப்பு!!
வவுனியாவைச் சேர்ந்த விஜேந்திரன் அவர்களால் நோர்வேயில் "பசுமை தேடும் பறவைகள்" எனும் இசைத் தொகுப்பு வெளியிடப்படவுள்ளது.
ஒட்டுசுட்டான் செந்தணல் வெளியீட்டகம் வெளியிடும் இவ் இசைத் தொகுப்பிற்கான கவிதை வரிகளை கவிஞர் நோர்வே விஜேந்திரன் எழுத,...
ஒரேசமயத்தில் பிறந்த சகோதரிகள் மூவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்த வினோதம்!!
தாயொருவருக்கு ஒரேசமயத்தில் கருத்தரித்து பிறந்த மூன்று மகள்மார், ஒரேநாளில் ஒரே நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்த சம்பவம் தென் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
பஸ்ஸோ புன்டோ நகரைச் சேர்ந்த ரபேலா, ரொசிலி மற்றும் தஜியனி பினி...
திருமணமான மறுநிமிடமே மனைவி விவாகரத்து செய்த கணவர்!!
அரபுநாடான சவுதி அரேபியாவில் சமீபத்தில் ஒரு ஜோடிக்கு கோலகலமாக திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி ஓட்டலுக்கு வந்தனர். அறைக்கு வந்தவுடன் மணமகள் தனது தோழிகள் மற்றும் நணபர்களுடன் செல்போனில் (சட்)...
33 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம்!!
33 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம் அயர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
அயர்லாந்தில் கடுமையான சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தால் 1984 ஆம் ஆண்டு காணாமற்போன கடற்கரை, கடந்த மாதம் திடீரென...