நிழற்படங்கள்

மின்சாரம் பாய்ந்து இறந்த நண்பனை காப்பாற்ற போராடிய குரங்கு : கண்ணீர் வரவைக்கும் சம்பவம்!!

இந்தியாவில் மின்சாரம் பாயந்து இறந்த நண்பனை காப்பாற்றுவதற்கு மனிதர்களைப் போன்று குரங்கு காப்பாற்ற முயற்சி செய்த சம்பவம் அங்கிருந்தவர்கள் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள Khargone பகுதியில் குரங்கு ஒன்று...

ஹாலிவுட் நடிகை போல மாற நினைத்து பேய் போல மாறிய பெண்!!

ஈரானில் ஹாலிவுட் நடிகை போல் மாற நினைத்து பேய் போல் மாறிய பெண்ணின் உண்மை முகம் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது. ஈரானின் Tehran பகுதியைச் சேர்ந்தவர் Sahar Tabar(22). ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகையான...

2000 ஆண்டுகள் பழமையான கோவிலில் தற்கால மிதிவண்டியின் ஓவியம் : வியக்க வைக்கும் தகவல்!!

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான பஞ்சவர்ணஸ்வாமி ஆலயத்தில் தற்கால மிதிவண்டியின் ஓவியம் ஒன்று செதுக்கப்பட்டிருந்தது தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில் சோழர்கால ஆட்சியில் கட்டப்பட்டதாகும் இந்த பஞ்சவர்ணஸ்வாமி ஆலயம். இந்த ஆலயத்தின் சுவர் ஒன்றில்...

இறந்து மூன்று நாட்கள் ஆன குட்டியோடு கண்ணீருடன் வலம் வரும் தாய் குரங்கு : மனதை உருக்கும் புகைப்படம்!!

தமிழகத்தில் இறந்து மூன்று நாட்கள் ஆன குட்டியை கீழே இறக்காமல் கண்ணீரோடு தாய்க் குரங்கு அப்பகுதியில் சுற்றி வருவது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றுள்ளது. சென்னை வேலூர் மாவட்டம் ஆம்பூர்...

கழுகில் பறந்துவந்து திருமணம் செய்த ஜோடி : வியந்துபோன மக்கள்!!

இந்தியாவில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கழுகில் பறந்து வந்து மணமக்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது. மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் நின்று கொண்டு வானில் இருந்து திருமண மேடைக்கு வருகின்றனர். கீழே பலரும் அதனை வியந்து...

சுவர்க்கத்தீவின் அழகிய சில புகைப்படங்கள்!!

ஆசியா கண்டத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நாடு இலங்கை, இந்த தனி பொக்கிஷ நாட்டில் உள்ளூர் மற்றும் வெளியூர் வாசிகளின் கனவத்தை ஈர்ப்பது இயற்கை என்றால் அது மிகையாகாது. இலங்கை ஒரு...

8 வயதில் 300 மேடைகளில் சொற்பொழிவாற்றி பிரம்மிக்க வைக்கும் சிறுமி!!

தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர், சுமார் 300 மேடைகளில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி ஆச்சரியப்படுத்தியுள்ளார். காரைக்குடியைச் சேர்ந்த சிறுமி பூஜிதா(8). 4ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இவர், இந்த வயதிலேயே தமிழகத்தில்...

எஜமானியைக் காக்க பாம்பிடம் கடிபட்ட ஹீரோ நாய்!!

அமெரிக்காவின் அரிசோனாவில் எஜமானியைக் காக்க பாம்பிடம் கடிபட்ட ஒரு நாய் ஒரே நாளில் ஹீரோவாகியிருக்கிறது. அரிசோனாவைச் சேர்ந்த Paula Godwin தனது நாய்களுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது காலருகே ஒரு...

12 வயதில் திருமணம் : தற்கொலை முயற்சி : இன்று கோடிகளில் புரளும் சாதனைப் பெண்!!

12 வயதில் திருமணமாகி, கணவன் குடும்பத்தாரால் கொடுமைப்படுத்தப்பட்ட கல்பனா சரோஜ், வெற்றியாளராக வலம்வந்து கொண்டிருக்கிறார். Kamani Tubes Limited, Kalpana Builders and Developers, Kalpana Saroj & Associates உட்பட ஆறு நிறுவனங்களின்...

உலகின் அதிக எடைகொண்ட குண்டு சிறுவன் இப்போது எப்படி இருக்கின்றான் தெரியுமா?

உலகிலேயே அதிக எடையுடன் கூடிய குண்டு பையன் Mihir Jain, தற்போது 65 கிலோ எடையை குறைத்துள்ளான். இந்தியாவின் டெல்லியை சேர்ந்தவர் Mihir Jain(வயது 14), இவனது எடை 237 கிலோ, உலகிலேயே மிக...

இவரின் உடலில் இருப்பது ஓவியம் என்றால் நம்ப முடிகின்றதா? பிரமிக்க வைக்கும் உடல் ஓவிய பெண் கலைஞர்!!

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜார்ஜினா ரைலாண்ட் எனும் பெண், தனது உடலில் தானே ஓவியங்களை தீட்டி பிரமிக்க வைத்துள்ளார். அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒப்பனைக் கலைஞர் ஜார்ஜினா ரைலாண்ட். இவர் ஒப்பனைக் கலை மட்டுமின்றி, சிறந்த...

போட்டோவிற்கு நின்று போஸ் கொடுத்த weasels ஜோடி : வைரலாகும் புகைப்படம்!!

பிரித்தானியாவில் குட்டி weasels ஜோடிகள் ஒன்று சாலையை கடக்கும்பொழுது, மெதுவாக நின்று போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு சென்றுள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரித்தானியாவை சேர்ந்த Carrie Urquhart(19), Brian Denoon (52)...

சைக்கிளை திருடுவதற்காக மரத்தை வெட்டிய திருடன்!!

ஜேர்மன் நகரமாகிய Kasselஇல் சைக்கிள் ஒன்றைத் திருடுவதற்காக பல ஆண்டுகள் வளர்ந்த ஒரு மரத்தையே திருடன் ஒருவன் வெட்டிய சம்பவம் இயற்கை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது சைக்கிளை ஒரு மரத்துடன் சேர்த்து பூட்டி...

சிறுத்தையிடம் போராடி பரிதாபமாக உயிரைவிட்ட ராட்சத பல்லி : வெளியான அரியவகை காட்சி!!

ஜாம்பியாவில் சிறுத்தையிடம் சிக்கிய ராட்சத பல்லி ஒன்று தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடிய சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. கிழக்கு ஆபிரிக்காவின் ஜாம்பியாவில் உள்ள வனவிலங்கு பூங்காவிற்கு Frangeskides என்ற சுற்றுலாப்பயணி...

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2018!(காணொளி)

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் நேற்று  (16.06.2018) சனிக்கிழமை நடைபெற்றது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன...

பூக்கொடியில் காய்த்த மாங்காய் : இலங்கையில் ஓர் அதிசயம்!!

தவுலகல - ஹியாராபிட்டிய ஹங்தேஸ்ஸ இடத்தில் வசித்து வரும் முன்னாள் கல்விப் பணிப்பாளரான அனில் எதிரிசிங்க தமது வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் மாமரத்தில் மாங்காய் பறித்த போது, அருகில் இருந்த பூக்கொடியில் மாங்காய்...