வவுனியா செட்டிகுளத்தில் புகையிரதம் மோதுண்டு ஒருவர் மரணம்!!
வவுனியா நேரியகுளம் பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு நேற்று மாலை ஒருவர் பலியாகியுள்ளார். நேரியகுளத்தை சேர்ந்த துரைச்சாமி என்ற 47 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு புகையிரத்தில் மோதுண்டுள்ளார்.
மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கி மாலை...
வவுனியாவில் ஆலயத்தை உடைத்து திருட்டு!!
வவுனியா பத்தினியார் மகிழங்குளத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் உடைத்து திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆலய பரிபாலனசபையினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். இது குறித்து ஆலய நிர்வாகத்தினர்...
விளம்பரத்தை நம்பி பணத்தை பறிகொடுத்த யாழ்.பல்கலைக்கழக மாணவன்!!
பெறுமதி வாய்ந்த அலைபேசி ஒன்றை விளம்பரத்தின் மூலம் கொள்வனவு செய்ய முயன்ற பல்கலைக்கழக மாணவன் ஒருவனை ஏமாற்றிய சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், விளம்பரத்தின் மூலம் தொடர்பு கொண்ட நபர், தன்னை ஏமாற்றி விட்டார்...
நாடு திரும்பிய எனது மகனை காணவில்லை : பரிதவிக்கும் தந்தை!!
கட்டார் நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்று புத்தி சுவாதீனம் காரணமாக அங்கிருந்து திருப்பியனுப்பப்பட்ட தனது மகனைக் காணவில்லை என மட்டக்களப்பு வவுணதீவைச் சேர்ந்த தந்தையான சாமித்தம்பி நவரெட்ணம் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த...
ரயிலில் பாய்ந்து இளைஞன் தற்கொலை!!
அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவரட தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
கல்கமுவ தபால் அலுவலகத்திற்கு அருகே உள்ள ரயில் கடவை முன்பாகவே குறித்த இளைஞன் பாயந்து தற்கொலை...
விபசார நிலையங்களை நடாத்தும் இலங்கை நடிகைகள் : அதிர்ச்சித் தகவல்கள்!!
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கும் மசாஜ் நிலையங்களில் விசேட பொலிஸ் குழுவால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில், பல மசாஜ் நிலையங்களில் விபசாரம் இடம்பெற்று வருவதாகவும் இவ்வாறு 20க்கும் மேற்பட்ட மசாஜ் நிலையங்கள்...
இலங்கையின் சகல பாடசாலைகளுக்கும் அதிவேக இணையத்தள வசதி!!
இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் அதிவேக இணையத்தள வசதியை பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு தேசிய அதிவேக இணையத்தள வேலைத்திட்டம், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்துதல் ஆணைக்குழு ஆகியவற்றுடன்...
மட்டக்களப்பில் 10 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!(படங்கள்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலம்பாவெளி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பத்து வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மயிலம்பாவெளி பகுதி பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி கற்ற மாணவனே இவ்வாறு...
இலங்கை ஊடாக கடத்தலில் ஈடுபட்டவருடன் தொடர்பு : தமிழகத்தில் பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்!!
தமிழகத்தில் கஞ்சா கடத்தலில் பிடிபட்ட நபருடன் தொடர்பு வைத்திருந்ததாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து மண்டபம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் தனபாலனை தாற்காலிக பணி நீக்கம் செய்து இராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.ஆனந்தகுமார் சோமானி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
இராமநாதபுரம்...
2வது போட்டியிலும் இலங்கை அணி தோல்வி : டெஸ்ட் தொடர் நியூஸிலாந்து வசம்!!
நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது.
நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு...
இலங்கை கிரிக்கட் வீரர்களை சூதாட்ட வலையில் வீழ்த்த முயற்சி!!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றின்போது, ஆட்டநிர்ணய சூதாட்டத்தில் ஈடுபடுமாறு சூதாட்டத் தரகர் ஒருவர் அந்நாட்டு வீரர்களை அணுகியிருப்பதாக இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி...
நத்தார் தினத்தன்று அரிய நிகழ்வு : தவறவிடாதீர்கள்!!
உலகம் முழுவதும் வருகிற 25 ஆம் திகதி நத்தார் கொண்டாடப்படவுள்ளது. இவ்வருடம் நத்தார் தினத்தன்று பௌர்ணமி வருவது மிக அரிய நிகழ்வு என அமெரிக்க விண்வெளி மையமான நாசா அறிவித்துள்ளது.
கடந்த 1977ம் ஆண்டு...
சமீரவின் பந்துவீச்சில் தடுமாறும் நியூஸிலாந்து அணி : இரு அணிகளும் வெற்றிக்காக கடும் போட்டி!!
இலங்கையின் இளம்பந்து வீச்சாளரான துஸ்மந்த சமீர தனது அதிரடி பந்துவீச்சில் நியூஸிலாந்து அணியை அதிர வைத்துக்கொண்டிருக்கின்றார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 12.4 ஓவர்கள் பந்து வீசி 47 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை...
சவுதி சென்ற இலங்கை பணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!!
சவுதி அரேபியாவில் பணியாளர் சேவைக்காக சென்ற இலங்கை பெண்ணொருவர் சொல்லெண்ணா கொடுமைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.
குறித்த பணிப்பெண்ணுக்கு, வீட்டு உரிமையாளர்களால் 12 சிறிய ஆணிகள் பலவந்தமாக விழுங்க வைக்கப்பட்டுள்ளது.
புத்தளம் - மதுரன்குளிய – முக்குதுடுவாவே பிரதேசத்தை...
வொக்ஸ்வேகன் நிறுவனத்தை இலங்கையில் ஸ்தாபிக்க நடவடிக்கை!!
வொக்ஸ்வேகன் நிறுவனம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை குருநாகல் நகரில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டுக்கு முன்னரும் இந்த நிறுவனத்தை இலங்கையில் ஸ்தாபிக்க நடவடிக்கை...
வவுனியா மற்றும் புத்தளத்தில் பாதையை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!
வவுனியா மற்றும் புத்தளத்தில் இருவேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை பொதுமக்கள் பாதையை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டாக்காலி மாடுகளின் தொல்லையை கட்டுப்படுத்தவும், நெடுஞ்சாலைகளில் கட்டாக்காலி மாடுகள் நடமாடுவதை கட்டுப்படுத்தவும் கோரி வவுனியாவில் பொதுமக்கள்...
















