ஒருநாள் போட்டியில் 350 ஓட்டங்கள் பெற்று சாதனை படைத்த வீரர்!!

ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் நன்ட்விச் கழகத்திற்காக விளையாடிய லியாம் லிவிங்ஸ்டன் 350 ஓட்டங்களைப் பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்து கழக மட்டப் போட்டிகளில் விளையாடிய 21 வயதான லியாம் லிவிங்ஸ்டன் 138 பந்துகளில் 350...

கண்டியில் பரபரப்பை ஏற்படுத்திய நூதன திருட்டு : மக்களுக்கு எச்சரிக்கை!!

கண்டி நகரில் இன்று காலை வீதியில் சென்று கொண்டிருந்த முஸ்லிம் பெண்ணொருவரிடம் நூதன முறையில் பெறுமதியான நகையை இருவர் திருடி பறித்து விட்டு தலைமறைவானது அப்பகுதியில் பரபரப்பாகியுள்ளது. கண்டி, திகன நகரின் வீதியில் இரண்டு...

தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதி முறையில் மாற்றம்!!

தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதி முறையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. தரம் ஒன்றுக்காக மாணவர் அனுமதி தொடர்பில் தற்போது அமுலில் உள்ள நடைமுறைகளில் பாரியளவில் மாற்றங்கள் செய்யப்பட...

இத்தாலி வாகன விபத்தில் இலங்கையர் பலி!!

இத்தாலி, க்ரேமோனா பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் ஓட்டிச்சென்ற கார், ட்ரக் வண்டியுடன் மோதியதினால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த 55வயதுடைய இரண்டு பிள்ளைகளின்...

700 பேருடன் சென்ற படகு விபத்து : பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!!

சுமார் 700 பேருடன் ஐரோப்பா நோக்கிச் சென்ற படகு ஒன்று தெற்கு இத்தாலியைச் சேர்ந்த லம்பெடுசா தீவின் அருகே திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் அந்தப் படகில் இருந்த 700-க்கும் மேற்பட்டோர் கடலில் விழுந்து...

வவுனியாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் திறந்து வைப்பு!!

தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மாவட்ட அலுவலகம் வவுனியாவில் இன்று(19.04) திறந்து வைக்கப்பட்டது. வவுனியா குருமன்காடு பகுதியில் குறித்த அலுவலகத்தினை தமிழ் தேசிய மக்கள்...

வவுனியா தமிழ்மாமன்றதின் ”தமிழ் மாருதம் – 2015” ஒரு பார்வை!(விமர்சனங்கள் வரவேற்பு!)

வவுனியாவில் ''தமிழ் மாருதம் - 2015'' - ஓர் பார்வை வவுனியா தமிழ் மாமன்றத்தின் ஏற்பாட்டில்.12.04.2014அன்று . வவுனியா கலாசார மண்டபத்தில் மிகச்சிறப்புடன் நடைபெற்றது தமிழ் மாருதம் நிகழ்வு. பொது நூலக சரஸ்வதி சிலைக்கருகில் ஆரம்பித்த...

ரயில் மோதி இளைஞன் பலி!!

ஹட்டன் - மல்லியப்பு பகுதியில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் ரயிலில் மோதியே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளான். சம்பவத்தில் 28 வயது மதிக்கத்தக்க...

வயோதிப தாயை கொலை செய்த மகன் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

புஸல்லாவை, கொத்மலை பகுதியில் மகனொருவன் தனது தாயை தாக்கி கொலை செய்துள்ள சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் மாரிமுத்து லெட்சுமி (78) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக...

முன்னாள் போராளியை காணவில்லை என மனைவி முறைப்பாடு!!

முன்னாள் போராளியான ஆசிரியரை காணவில்லை என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி முறைப்பாடு பதிவு செய்துள்ளார். வடக்கு ஏழாலை பகுதியைச் சேர்ந்த மகாதேவன் மணிவண்னண் என்பவரையே இவ்வாறு காணவில்லை என சுன்னாகம் பொலிஸ்...

பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இலங்கைப் பெண்!!

பிரித்தானியாவில் முன்னணி அரசியல்வாதியான இலங்கைப் பெண் ஒருவர் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார். 1979ம் ஆண்டு பிறந்த 36 வயதான சமலி பெர்னாண்டோ, என்பவரே இந்த இலங்கைப் பெண் ஆவார்...

சங்கக்காரவுக்கு விருது!!

ஐந்தாவது ஆசிய விருது வழங்கும் விழாவில் இலங்கை அணி வீரர் குமார் சங்கக்காரவுக்கு விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்கான விருது (award for outstanding contribution to sport) வழங்கப்பட்டுள்ளது. நேற்று லண்டனில் இந்த...

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் மே மாதத்தில்!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம் அடங்கிய கைநூல் எதிர்வரும் மே மாதத்தில் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத்...

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட மட்டக்களப்பு யுவதி அடுத்தவாரம் விடுதலை!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட மட்டக்களப்பை சேர்ந்த உதயசிறி என்ற யுவதி அடுத்த வாரம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார் என ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஷிரால் லக்திலக தெரிவித்தார். நீண்ட நாள்...

வவுனியாவில் கடை உடைக்கப்பட்டு திருட்டு!!

வவுனியா குழுமாட்டுச்சந்தியிலுள்ள பலசரக்குக் கடை ஒன்று நேற்று (17.04) இரவு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியா குழுமாட்டுச்சந்தியிலுள்ள பலசரக்குக் கடை ஒன்றை உரிமையாளர் பூட்டிவிட்டுச் சென்றபின்னர் பின்னிரவில்...

இலங்கைத் தமிழருக்கு லண்டனில் விருது!!

இலங்கையைச் சேர்ந்தவரான கலாநிதி. சுந்தர் மகாலிங்கம் (சுந்தரவதனன் மகாலிங்கம்)​ பொருளறிவியல் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுக்காக சர்வதேச இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான விருதை வென்றுள்ளார். மேற்படி விருதானது (Elsevier and Materials Science and Engineering C...