வவுனியாவில் புகையிரதக் கடவை காப்பாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக புகையிரதக் கடவைக் காப்பாளர்கள் இன்று (09.04) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 20 மாதங்களாக மதவாச்சியில் இருந்து மன்னார் புகையிரத பாதையிலும் வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரையிலுமான புகையிரத...
விஸ்டனின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக குமார் சங்கக்கார, அஞ்சலோ மத்யூஸ்!!
கிரிக்கெட்டின் பைபிள் என்று பெருமைப்படுத்தப்படும் இங்கிலாந்தின் விஸ்டன் சஞ்சிகை ஒவ்வொரு வருடமும் வெளியிடும் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது இலங்கை அணியின் கிரிக்கெட் நட்சத்திரமும், உலகக்கிண்ணப் போட்டிகளுடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து...
வவுனியாவில் வீதியோரத்தில் இளைஞனின் சடலம் மீட்பு!!
வவுனியா நெடுங்கேணி கந்தரோடை கிராமத்தில் வீதியோரத்தில் இருந்து இளைஞனொருவரின் சடலத்தினை நெடுங்கேணி பொலிசார் மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை காலை கந்தரோடை பகுதியில் வீதியோரமாக காணப்பட்ட இச் சடலத்தினை மீட்ட...
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்!!
தமிழ் இலக்கிய உலகின் முதுபெரும் எழுத்தாளர் 'ஞானபீட' விருது பெற்ற ஜெயகாந்தன் சென்னையில் நேற்று(08.04) காலமானார்.
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் ( வயது 82)...
“இசைமுரசு” நாகூர் ஹனீபா காலமானார்!!
"இசைமுரசு" நாகூர் ஹனீபா (90) சென்னையில் நேற்று காலமானார். இஸ்லாமிய மத பாடல்களை உலகம் முழுவதும் ஒலிக்கச் செய்தவர் நாகூர் ஹனீபா.
குறிப்பாக இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் அனைவரையும் கொள்ளை கொண்ட பாடல்....
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கிறீர்களா : எச்சரிக்கை!!
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள இந்திய, சீன உணவகங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் கார் கழுவுமிடங்களில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும்...
யாழில் தூய நீருக்கான உண்ணா விரதப் போராட்டம் கைவிடப்பட்டது!!
யாழில் தூயநீருக்காக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாள் தொடர்ந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநர் பளிஹக்கார மற்றும் அரச அதிபர் வேதநாயகம் நேரடியாக சென்று திர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததனைத் தொடர்ந்து...
ரயிலில் மோதுண்டு இளைஞர் பரிதாபமாக பலி!!
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மோதுண்டு 22 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார். ஏறாவூர் -மாவடிவேம்பு பிரதேசத்தில் நேற்றிரவு 9.00 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த பத்மநாதன்...
வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் காணி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!!
வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரிநிலைய மக்கள் தமக்கு குடியிருப்பதற்கு காணி வழங்கக் கோரி வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் இன்று(08.04) புதன்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தம்மை தங்க வைப்பதற்காக...
18 வருடங்களாக சவுதியில் அடைபட்டிருந்த இலங்கைப் பெண் நாடு திரும்புகிறார்!!
சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்த இலங்கைப் பெண்ணொருவர் 18 வருடங்கள் அடைக்கப்பட்டிருந்து இன்று புதன்கிழமை நாடு திரும்புகிறார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டில் ரியாத்திலுள்ள தூதுவராலயம் மேற்கொண்ட முயற்சியினாலேயே ஆர். பேமவதி என்ற...
தமிழக-ஆந்திர எல்லையில் பதற்றம்!!
திருப்பதி வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர், ஆந்திர பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழக-ஆந்திர எல்லையில் பதற்றம் காரணப்படுகிறது.
ஆந்திர அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும், பஸ்கள் மீது...
முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசங்களுடன் நால்வர் கைது!!
பல இடங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசங்கள் அணிந்திருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இது குறித்து...
தோல்விக்கு நான் இழைத்த தவறுகளே காரணம் : மஹிந்த ராஜபக்ஷ!!
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தன்னுடைய சில தவறுகளால் தோல்வியை தழுவியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் விருப்பத்தில் தற்போது...
பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவர ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள் தீர்மானம் எடுத்துள்ளன.
எனினும் இப்போதைக்கு அந்த திட்டம் இல்லையென முன்னாள் அமைச்சர் வாசுதேவ...
வவுனியா பிரதேச செயலக கலை இலக்கிய விழா!!(படங்கள்)
வவுனியா பிதேச செயலகமும் பிரதேச கலை இலக்கிய பேரவையும் இணைந்தும் நடத்தும் கலை இலக்கிய பெருவிழா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று(07.04) செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகின்றது.
காலை, மாலை என இரு அமர்வுகளாக இடம்பெறும்...
இங்கிலாந்தில் பாம்பு பிடித்த சந்திரிக்காவின் மகன் விமுக்தி குமாரதுங்க!!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகன் விமுக்தி குமாரதுங்க, இங்கிலாந்தில் கார் ஒன்றுக்குள் இருந்த பாம்பை எவ்வித சேதமும் இன்றி மீட்டுள்ளார்.
காரின் திசைமாற்றிக்குள் சிக்கிய பாம்பை மீட்க முடியாது போராடிய காரின்...
















