உடை மாற்றும் அறையில் ரகசிய கமெரா இருந்தால் என்ன செய்ய வேண்டும் : குஷ்புவின் ஆலோசனை!!
மத்திய அமைச்சர் உடை மாற்றும் அறையில் ரகசிய கமரா இருந்ததாக புகார் எழுந்த நிலையில், ஆடைகளை வாங்கும்போது, அவற்றை வீட்டில் சென்று அணிந்து பார்க்க வேண்டும் என்று குஷ்பு கூறியுள்ளார்.
கோவாவில் மத்திய மனித...
பள்ளிவாசலுக்குச் சென்ற சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது!!
கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கல்முனைக் கடற்கரைப் பள்ளிவாசல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளச் சென்றிருந்த சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த 7...
வவுனியாவில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் மூவர் காயம்!!
வவுனியா, புளியங்குளம், ஏ 9 வீதியில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, புளியங்குளம் சந்திக்கு அண்மையில் ஏ 9 வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு பயணித்த மோட்டர்...
கூட்டமைப்பிற்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம் : சம்பந்தன், மாவையின் உருவப் பொம்மைகள் எரிப்பு!!
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக மகளிர் அமைப்பினர் இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டமைப்பினரால் பெண்கள் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் வெளிவருவதாகக் கூறியே இவ்வார்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வார்ப்பாட்டத்தில் த.தே.கூ. தலைவர் இரா...
50 வீதமான மாணவர்கள் கணிதம், ஆங்கிலத்தில் சித்தியடையவில்லை : பரீட்சைகள் திணைக்களம்!!
பாடசாலைகள் ஊடாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 50 வீதமானோர் கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில் சித்தியடையவில்லை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலைகள் ஊடாக...
பார்வையிழந்த மாணவன் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து சாதனை!!
பாடசாலையில் 8 ஆம் வகுப்பில் படிக்கும் போது பார்வையிழந்த மாணவன் ஒருவர் ப்ரெய்லி எழுத்து மூலம் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி சாதனை படைத்துள்ளார்.
கடுவலை கொத்தலாவல கல்லூரியில் 8 ஆம் வகுப்பில் படித்து...
இலங்கை ஜனாதிபதியின் உருவபொம்மையை எரித்த 13 பேர் கைது!!
தமிழகத்தின் தஞ்சாவூர் ரயிலடியில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உருவபொம்மையை எரித்ததாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த 13 பேரை பொலிஸர் நேற்று கைது செய்துள்ளனர்.
இதில், எல்லை தாண்டி மீன் பிடிக்கத் தமிழக...
வவுனியா கற்பகபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகசபையால், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள் கௌரவிப்பு!!(படங்கள்)
2014ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய கற்பகபுரம் கிராமத்தைச்சேர்ந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.
கற்பகபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினரால் வருடாவருடம் முன்னெடுக்கப்படும் இவ்விழா நேற்று (03.04) நடத்தப்பட்டது.
ஆலய தலைவர் திரு.தங்கராஜா...
நியூசிலாந்து கடலில் தத்தளித்த போது இளம் பெண்களால் காப்பாற்றப்பட்ட தமிழ் மாணவர் மரணம்!!
நியூசிலாந்து கடலில் விழுந்து தத்தளித்த போது, இளம் பெண்களால் காப்பாற்றப்பட்ட தமிழ் மாணவர், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நியூசிலாந்து நாட்டில் பூபேஷ் பழனி (26) என்ற தமிழ் மாணவர் படித்து வந்தார். கடந்த...
தாயின் கரங்களில் சாய்ந்தபடியே உயிரை விட்ட ஹேய்லே ஓகினெஸ்!!
தெற்கு இங்கிலாந்தின் கிழக்கு சஸ்ஸெக்ஸ் நகரின் அருகேயுள்ள பெக்ஸ்ஹில் பகுதியைச் சேர்ந்தவர், ஹேய்லே ஓகினெஸ்.
17 வயது பெண்ணான இவர், கொடிய நோயான ’ப்ரோகேரியா’ (Progeria) எனப்படும் வயது மூப்பு நோயால் பிறவியில் இருந்தே...
சிரியாவில் மீண்டும் நெஞ்சை உலுக்கும் சம்பவம் : கமராவை துப்பாக்கி என நினைத்து சரணடையும் சிறுமி!!
சிரியாவில் புகைப்படம் எடுக்க குறிபார்த்த கமராவை துப்பாக்கி என கருதிய ஒரு சிறுமி தனது கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி சரணடையும் பாணியில் நிற்கும் புகைப்படம் வெளியாகி சில நாட்களே ஆன...
மனைவி தற்கொலை : கேள்விப்பட்ட கணவனும் பொலிஸ் நிலையத்தில் தற்கொலை முயற்சி : யாழில் சம்பவம்!!
மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதை கேள்விப்பட்டதும் பொலிஸ் காவலில் இருந்த கணவர் அங்கிருந்த போத்தலை உடைத்து தன்னை குத்தி தானும் தற்கொலை முயற்சியில ஈடுபட்ட சம்பவம் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இந்த...
மஹாபொல கொடுப்பனவுத் தொகை இந்த மாதம் அதிகரிக்கப்பட மாட்டாது!!
மஹாபொல கொடுப்பனவுத் தொகை இந்த மாதம் அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நூறு நாள் வாக்குறுதியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல கொடுப்பனவு தொகை 5000 ரூபாவாக உயர்த்தப்படும்...
நாளை சந்திர கிரகணம்!!
சூரியன் மற்றும் சந்திரனுக்கு மத்தியில் பூமி நகர்ந்து வரும் வேளையில் சூரியன் மற்றும் சந்திரனின் மீது பூமியின் நிழல் படிந்து, அவற்றின் ஒளிக்கதிர்கள் பூமியின் மீது விழாமல் மறைக்கப்படும் நிகழ்வு சூரிய கிரகணம்...
இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் அதிசய நாகம்!!
கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் மகோற்சவத்தை முன்னிட்டு, அம்மன் அயற் கிராமங்களில் 11 நாட்கள் உலாவந்து அடியார்களுக்கு அருள் பாலிப்பது வழமையானதொன்றாகும்.
இந்நிலையில் அண்மைய நாட்களாக அம்மன் அயற் கிராமங்களுக்கு உலா சென்ற...
கைத்தொலைபேசி திருடனை கண்டுபிடிக்க தகவல் வழங்குமாறு பொலிஸ் வேண்டுகோள்!!(படங்கள்)
கண்டி - அலிமூடுக்குவ பகுதியிலுள்ள தொலைபேசி கடையொன்றில் நபரொருவர் கையடக்கதொலைபேசி ஒன்றை கொள்ளையிட்டு தனது பைக்குள் வைப்பது அங்கிருந்த சீ.சீ.டீ.வீ கெமராவில் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் கடந்த 24.03.2015 அன்று நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கையடக்க...
















