வகுப்புக்கு மகனை அனுப்ப தாய் எடுத்த யுக்தி உயிரை பறித்த பரிதாபம்!!
ரியூசன் வகுப்புக்கு செல்ல மறுத்த மகனை மிரட்டும் வகை யில் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தான் தீக்குளிக்க போவதாக எச்சரித்த தாயொருவர் தற்செயலாக சமையலறைக்கு சென்ற வேளை அவர் மீது தீப்பற்றிக்...
50 ஆயிரத்துக்கு சிறுமியை விற்பனை செய்த சித்தப்பா கைது!!
சிறுமி ஒருவரை பணத்திற்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் ஒருவரைக் கட்டுகஸ்தோட்டைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
எட்டு வயதுடைய சிறுமி ஒருவரையே அவரது சிறிய தந்தை உறவு முறையுள்ள ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை...
சீரற்ற காலநிலையால் விபத்துக்குள்ளான கனடா விமானம்!!(படங்கள்)
கனடாவில் எயார் கனடா விமானம் தரையிறங்கும்போது சீரற்ற காலநிலை காரணமாக ஓடுபாதையில் மோதி விபத்துக்குள்ளானதில் 137 பயணிகள் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்கள்.
ஜெர்மன் விங்ஸ் பயணிகள் விமானம் விபத்து இடம்பெற்று சில நாட்களிலேயே...
60 ரயில் நிலையங்களில் இலவச Wi-Fi வசதி – நாளை முதல் அறிமுகம்!!
இலங்கையின் பிரதான 60 ரயில் நிலையங்களில் Wi-Fi ஊடாக இலவச இணைய சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நாளை முதல் இலவச Wi-Fi வசதிகளை...
வவுனியா நெளுக்குளத்தில் விபத்து!!(படங்கள்)
வவுனியா நெளுக்குளம் சந்தியில் இன்று(29.03) நடந்த விபத்தில் கார் ஒன்று சேதமடைந்தது.
இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வாகனமும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் கார் பலத்த சேதமடைந்ததுடன் யாருக்கும் காயம்...
5வது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அவுஸ்திரேலியா : தகர்ந்தது நியூஸிலாந்தின் உலகக் கிண்ண கனவு!! (படங்கள்)
11ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 14 ஆம் திகதி அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் ஆரம்பமானது.
ஒன்றரை மாத காலமாக நடைபெற்று வந்த 2015 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி...
நாளைய போட்டியில் புதிய சாதனை படைக்கப் போகும் இலங்கையின் குமார் தர்மசேன!!
உலககிண்ணத் தொடரில் இறுதிப் போட்டிக்கு இலங்கையின் தர்மசேனா, இங்கிலாந்தின் கெட்டில்பரோ நடுவர்களாக செயல்படவுள்ளனர்.
மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது நடுவர்களாக எராஸ்மஸ் (தென்னாபிரிக்கா), இயன் கோல்டு (இங்கிலாந்து) இருப்பர். அதே போல் போட்டி நடுவராக...
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!!
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் உத்தரவை கணக்கில் கொள்ளாது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது என வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித்.பி.பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள்...
போலி 5000 ரூபாய் நாணயத்தாளைக் கொடுத்து தயிர் வாங்கியவர் கைது!!
ஹற்றனில் 5000 ரூபாய் போலி நாணய தாளைப் பயன்படுத்தி தயிர் கொள்வனவில் ஈடுப்பட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிசாரினால் கைது.
ஹற்றன், டிக்கோயா பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர் நேற்று தயிர் விற்பனையாளரிடம் இருந்து...
இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தந்தை நிறுத்திய வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது!!
அடல்பிகாரி வாஜ்பாய்க்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியக் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி நேரில் சென்று, அவர் இல்லத்திலே இந்த விருதினை வழங்கி வாஜ்பாய்யை...
கல்வியில் முன்னேற்றத்தை காணாவிட்டால் வடபகுதி அதிபர்களுக்கு இடமாற்றம்!!
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை விசேட மாவட்டங்களாக கருதி அப்பகுதி மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு நடவடிக்கை எடுக்க கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
யாழ். கச்சேரியில்...
இலங்கை, வங்கதேசம் மற்றும் தென்னாபிரிக்க ரசிகர்களிடம் பாடம் கற்க வேண்டிய இந்திய ரசிகர்கள்!!(படங்கள் இணைப்பு)
உலகக் கிண்ணப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. நாளை அவுஸ்திரேலிய- நியூசிலாந்து அணிகள் கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்காக பலப் பரீட்சை நடாத்தவுள்ளன.
இலங்கை, வங்க தேசம், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் காலிறுதிப் போட்டியுடனும்,...
கோடரி தாக்குதலுக்கு இலக்கான ஜனாதிபதியின் சகோதரர் உயிரிழந்தார்!!
கோடரி தாக்குதலுக்கு இலக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன இன்று காலை உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த பிரியந்த சிறிசேனவுக்கு உயிரிழக்கும் போது வயது 40 என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரியந்த சிறிசேன நேற்று...
நாட்டின் பல பாகங்களிலும் மழை : மின்னல் தாக்கமும் இருக்கக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை!!
சீரற்ற காலநிலையால் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதோடு, நாடளாவிய ரீதியில் மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை...
உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடா பிரதேசத்தில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டோரின் தொகை 80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை இதில் பாதிக்கப்பட்டோர் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அதில் ஐந்து பேரை காத்தான்குடி...
இங்கிலாந்தில் இலங்கைத் தமிழர் கொலை தொடர்பில் நால்வர் கைது!!
இங்கிலாந்தில் கொவென்ரி பகுதியில் கொல்லப்பட்ட இலங்கை தமிழர் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களுள் ஒருவர் நேற்று பர்மிங்காம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 5 ஆம் திகதி, இங்கிலாந்தின் மேற்கு மிட்லேண்ட்...
















