4 வயதுச் சிறுமியை அடித்துத் துன்புறுத்திய தாய் கைது!!(படங்கள்)

நோர்வூட் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் 4 வயதுள்ள ஒரு சிறுமியை தாய் அடித்து துன்புறுத்தியுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த தாயை நோர்வூட் பொலிஸார் இன்று...

இலங்கையில் பெண் ஊடகவியாளர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர் : ஆய்வில் தகவல்!!

இலங்கையில் பணியாற்றும் 29 சதவீத பெண் ஊடகவியலாளர்கள், தமது வேலைத்தளங்களில் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச ஊடவிலாளர்கள் சம்மேளனத்தின் ஆய்வில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது. டீல்ரூக்சி ஹந்துன்நெந்தி என்ற ஊடகவியலாளர்கள் மேற்கொண்ட இந்த...

மீண்டும் தூக்குத் தண்டனையை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை!!

நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை இல்லாமல் ஒழிப்பதற்காக மீண்டும் தூக்குத் தண்டனையை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ போதை பொருள் கடத்தல்காரர்களை ஓரிருவரை தூக்கிலிட்டால்...

வவுனியாவில் வட மாகாண அமைச்சர்கள் மக்கள் சந்திப்பு!!

வவுனியா கற்குளம் மற்றும் நெளுக்குளம் பிரதேச மக்களுடனான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் வட மாகாண அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். நெளுக்குளத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வட மாகாணசபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்,...

வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை அனுஷ்டிப்பு!!(படங்கள்)

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம், கலை, இலக்கிய நண்பர்கள் வட்டம், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பு இணைந்து நடாத்திய திருவள்ளுவர் குருபூசை நேற்று(07.02) காலை தமிழ்மணி அகளங்கன் தலைமையில் வவுனியா வைத்தியசாலை...

உலகக்கிண்ணத் தொடரில் தொடர்ச்சியாக 3 முறை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையுடன் 14,000 ஓட்டங்களை கடந்து...

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த சங்கக்கார 14,000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் சச்சினைத் தொடர்ந்து 2வது...

இறுதிவரை போராடிய இலங்கை 64 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது!!

இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் 64 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. உலகக் கிண்ண லீக் போட்டிகளில் 32வது போட்டியாக இன்று அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. சிட்னியில் இடம்பெற்ற இந்தப் போட்டியில்...

கிரியா சுவரில் பெயர் எழுதியதால் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மகளை விடுவிக்குமாறு தாயாா் கோாிக்கை!!

சிகிரியா சுவரில் பெயர் எழுதிய குற்றச்சாட்டில் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணின் தயார் தனது மகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சிகிரியா சுவரில் பெயர் எழுதிய மட்டக்களப்பைச் சேர்ந்த உதயசிறி என்ற பெண்ணுக்கு...

விபூசிகாவுக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா : தாய் ஜெயக்குமாாி தொடா்ந்தும் தடுப்புக்காவலில்!!(படங்கள்)

கடந்த 2014ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விபூசிகாவின் தாயார் ஜெயக்குமாரி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்றய தினம் விபூசிகா தங்க வைக்கப்பட்டுள்ள ஆச்சிரமத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட...

ஏ9 வீதியில் நடந்த வாகன விபத்தில் ஐவர் காயம்!!

முல்லைத்தீவு முறிகண்டி ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். முறிகண்டியிலிருந்து பரந்தனிற்கு குறுந்தூர சேவையில் ஈடுபட்டு வரும் பேரூந்துடன், கொழும்பிலிருந்து வந்த லொறி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் பேரூந்தில்...

ஒரு மணிநேரம் காத்திருந்து லண்டன் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா சென்றுள்ளார். எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவனத்திற்குச் சொந்தமான ஈ.கே. 651 என்ற விமானத்தில் இன்று சனிக்கிழமை காலை 10.13க்கு டுபாய்...

வவுனியா பிரமனாலங்குளம் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் வெதுப்பகம் திறந்து வைப்பு!!(படங்கள்)

வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பிரமனாலங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து,...

யாழில் இடம்பெற்ற இளம் காதல் ஜோடியின் வினோதத் திருமணம்!!

யாழ். வல்வெட்டித்துறை கடற்பரப்பில் வித்தியாசமான முறையில் படகில் அமைக்கப்பெற்ற அலங்காரப் பந்தரில் காதல் ஜோடியின் திருமணம் ஒன்று மாலை இடம்பெற்றது. வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைச் சேர்ந்த யாழ். கல்லூரி ஒன்றில் உயர்கல்வியை மேற்கொண்டு வரும்...

அமெரிக்க நியூயோர்க் நகரில் விமானம் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று விபத்து!!

அமெ­ரிக்கா நியூயோர்க் நக­ரி­லுள்ள லாகார்­டியா விமான நிலை­யத்தில் பய­ணிகள் விமா­ன­மொன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று வேலியில் மோதி வியா­ழக்­கி­ழமை விபத்­துக்­குள்­ளா­னதில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்­காவின் பெரும்­பா­லான பகு­தி­களில் வீசி வரும் பனிப்­புயல்...

காலிறுதிக்கு இந்தியா முன்னேறிய இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று...

தென் கொரிய தலைநகரில் அமெரிக்கத் தூதுவரை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய நபரால் பரபரப்பு!!

தென் கொரி­யாவின் தலை­நகர் சியோலில் அந்­நாட்­டிற்­கான அமெ­ரிக்கத் தூதுவர் மார்க் லிப்பேர்ட் வியா­ழக்­கி­ழமை நப­ரொ­ரு­வரின் கத்திக் குத்தில் காய­ம­டைந்து மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். சியோல் நகரில் இடம்­பெற்ற காலை விருந்­து­ப­சார நிகழ்ச்­சி­யொன்றில் கலந்து கொண்ட போதே...