தொடர்ந்து கணினியில் வேலை செய்கின்றீர்களா : ஓர் எச்சரிக்கை!!
கணினித் திரையைப் பல மணி நேரம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? கண் சோர்வு, வறண்ட கண்கள், பார்ப்பதில் அசவ்கரியம், தலைவலி, மன அழுத்தம் போன்றவை ஏற்படும் ஆபத்து உள்ளது. கணினிப் பயன்பாட்டால் ஏற்படும்...
85 இலங்கைர்கள் இந்தோனேசியாவில் கைது!!
சட்டவிரோதமான முறையில் வீசா எதுவுமின்றி நாட்டுக்குள் பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு 85 இலங்கையர்கள் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு சுமத்ராவின் பெல்வானா பகுதியில் வைத்து குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தமாக 310 சட்டவிரோத...
யாழில் இளைஞர்கள் இருவர்மீது வாள்வெட்டு!!
சாவகச்சேரி, கெருடாவில் பகுதியில் இளைஞர்கள் இருவர் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதில் இருவரும் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு...
இங்கிலாந்து அணியை பந்தாடிய இலங்கை அணி அபார வெற்றி!!
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெறும் 22வது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலாவதாக நாணய சுழற்சியில்...
14 வயது சிறுமியை காதலித்து, துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது!!
14 வயதான பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்தி, துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 19 வயதான இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மாவதகம - மடகல்ல பகுதியைச் சேர்ந்தவராவார்.
மேலும் தங்கோடுவ - கடுகேந்த பகுதியைச்...
தந்தை துன்புறுத்துவதால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி!!
பொகவந்தலாவ நகரத்திலிருந்து ஹற்றன் நோக்கி சென்ற தனியார் பஸ்ஸில் 10 வயது மதிக்கதக்க பாடசாலை மாணவி வீட்டில் உள்ள உறவினர்களுக்கு தெரியாமல் இன்று பிற்பகல் பஸ்ஸில் சென்ற போது குறித்த பஸ் சாரதியும்...
பரபரப்பான போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணி!!
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கிண்ண ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கிண்ண சுற்றுத்தொடரின் 20வது போட்டியில் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப் பரீட்சை நடாத்தின. இதில்...
லண்டனில் இடம்பெற்ற விபத்தில் இலங்கைத் தமிழ்க் குடும்பப் பெண் பலி!!
லண்டனில் வீதியை கடக்க முற்பட்டபோது கார் ஒன்றினால் மோதுண்டு தலையில் பலத்த காயமடைந்த நிலையில் இலங்கைத் தமிழ் பெண் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் யாழ்ப்பாணம் வேலணை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய...
முல்லைத்தீவில் நடைபெற்ற கவிதைப்பட்டறை!!(படங்கள்)
முல்லை மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் 26.2.2015 மற்றும் 27.2.2015 ஆகிய இரு தினங்களும் ''கவிதைப்பட்டறையும் கருத்தாடலும்'' எனும் தலைப்பில் நிகழ்வொன்று நடைபெற்றது.
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் திரேஸ்குமார் அவர்களின் அனுமதியுடன் முல்லை மாவட்ட...
இரும்புக் கம்பியால் சூடு வைக்கப்பட்ட பாடசாலை சிறுவர்கள் : அம்பாறையில் ஓர் கொடூர சம்பவம்!!
பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் பாடசாலை செல்லும் இரு சிறுவர்கள் அவர்களைப் பெற்றெடுத்த சொந்தப் பெற்றோரால் துடிக்கத் துடிக்கச் சூடுவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை 10 மாதம் பெற்றெடுத்த தாய்மார்களே இவ்விதம் கதறக்கதற சூடுவைத்தவர்களாவர்.
நேற்று வெள்ளிக்கிழமை...
அரசுடனான தொடர்புகள் மீண்டும் கட்டியெழுப்பப்படும் : வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன்!!
பாதிக்கப்பட்டுள்ள தொடர்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்துடன் செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் பிரச்சினைகள் தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுக்க அரசாங்கம் முன்வந்துள்ளமை குறித்து மகிழ்ச்சி தெரிவிப்பதாகவும்...
257 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி அபார வெற்றி!!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி 257 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.
உலகக் கிண்ணத் தொடரின் 19வது போட்டியாக பி பிரிவிலுள்ள தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் சிட்னியில் இன்று பலப்பரீட்சை...
முல்லைத்தீவு மாவட்ட பிரதேச சபைத் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலை நடத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த பிரதேச சபைகளுக்கான தேர்தல் நாளை (28.02) நடைபெற ஏற்பாடாகியுள்ள நிலையில் தேர்தலை மார்ச்...
ஊனமுற்ற மாணவிக்கு 180 மில்லியன் நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு!!
கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து ஊனமுற்ற வைத்திய பீட மாணவிக்கு 180 மில்லியன் நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2008...
புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கு நாளை தேர்தல் : இன்று வாக்குப்பெட்டி விநியோகம்!!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபை தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று (27.02) விநியோகிக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹம்மட் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் நாளை 28ம்...
உயர்தரத்திற்கு கணிதப் பாடம் அவசியமில்லை!!
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி உயர்தரத்திற்கு விண்ணப்பிக்க கணித பாடத்தில் சித்திபெற்றிருக்க வேண்டியது...
















