ஹற்றனில் போதையில் ஒன்றாக இருந்த யுவதியும் ஐந்து இளைஞர்களும் கைது!!(படங்கள்)
சிவனொளிபாதமலைக்கு செல்வதாகக்கூறி அட்டன் நகரில் போதை நிலைமையில் இருந்த ஒரு யுவதியையும் ஜந்து இளைஞர்களையும் ஹற்றன் பொலிசார் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
மொரட்டுவ அங்குளானையிலிருந்து வந்த இவர்கள் ஹற்றன் நகரில் ஒரு மதுபான...
வவுனியா நகரசபையினர் மேற்கொண்ட போராட்டம் கைவிடப்பட்டது!!
வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வந்த கவனயீர்ப்பு போராட்டம் மக்களின் நலன் கருதி கைவிடப்படுவதாக வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
டெங்கு ஒழிப்பை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை வவுனியா சந்தைப் பகுதியில் தெருவோர வியாபாரத்தில்...
ஆட்டோவுக்குள் முடிந்துபோன காதல் உறவு!!
தன்னுடன் காதல் தொடர்பு வைத்துள்ள 13 வயது சிறுமியை முச்சக்கர வண்டிக்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியை முச்சக்கரவண்டியில் தனியான...
4 வயது மகனை கத்தியால் குத்தி தூக்கில் தொங்கிய தாய்!!
தனது நான்கு வயது மகனை கத்தியால் குத்திய தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெயங்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெயங்கொட - தடகமுவ பகுதியில் இன்று (12.02) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...
வடமாகாண சபையின் பிரேரணைக்கு அரசாங்கம் அதிருப்தி!!
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இனப் படுகொலைகள் தொடர்பில், சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி வௌியிட்டுள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன...
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி : ஆரம்ப விழா இன்று
11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஆரம்ப விழா அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளில் இன்று கோலாகலமாக இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை...
உலகக்கிண்ணப் பயிற்சிப் போட்டியில் சிம்பாப்வேயிடம் தோல்வியடைந்த இலங்கை அணி!!
இலங்கை - சிம்பாப்வே அணிகள் மோதிய உலகக்கிண்ண பயிற்சிப்போட்டியில் சிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
11ஆவது உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இன்று நியுசிலாந்தின் பெர்ட்...
வவுனியா பொலிஸாரை கண்டித்து வவுனியா நகரசபை ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!!
வவுனியா பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்து வவுனியா நகரசபை ஊழியர்கள் இன்றுமுதல்(11.02) கால வரையறையற்ற பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி வவுனியா நகரப்பகுதியில் டெங்கொழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்த நகர சபை ஊழியர்களின் கடமைக்கு...
திஸ்ஸ அத்தநாயக்க பிணையில் விடுதலை!!
போலி ஆவணத் தயாரிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது கோட்டை நீதவான் திலினி கமகே, திஸ்ஸ அத்தநாயக்கவை 10...
காற்பந்து மைதானத்தில் வெடித்த பயங்கர கலவரம் கலவரத்தில் 30 பேர் பரிதாபமாக பலி!!(படங்கள், வீடியோ)
எகிப்தில் கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் ஏற்பட்ட வன்முறையில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள ஏர் டிஃபென்ஸ் காற்பந்து மைதானத்தில் எகிப்தியன் பிரிமியர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது....
யாழ். பல்கலைக்கழகத்தில் சம்பந்தன், சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
“போலி தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளே” என்ற தலைப்பில் குறித்த சுவரொட்டிகள்...
உணவுடன் தந்தையைப் பார்க்க சிறைக்குச் சென்ற திஸ்ஸவின் மகள்!!
போலி ஒப்பந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவின் நலனை விசாரிக்க அவரது மகள் துல்மினி அத்தநாயக்க நேற்று சிறைசாலைக்கு சென்றுள்ளார்.
தன் தந்தைக்கான பகல் உணவுடன்...
சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்துள்ள இலங்கையர்கள் குறித்த தகவல் அம்பலம்!!
சுவிட்சர்லாந்து வங்கிகளில் இலங்கையைச் சேர்ந்தவர்களால் 58.3 மில்லியன் டொலர் பணம் இரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவிஸ் லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, இலங்கையைச் சேர்ந்த 92 வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கிகளில் 129...
நெளும் பொக்குன வீதி மீண்டும் ஆனந்தகுமார சுவாமி மாவத்தையாக உதயம்!!
கொழும்பு 07 நெளும் பொக்குன (தாமரை தடாக) வீதி மீண்டும் ஆனந்தகுமார சுவாமி மாவத்தை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (10.02) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக...
வவுனியாவில் நடந்த விபத்தில் நால்வர் பலி, 13 பேருக்கு காயம்!!
வவுனியா, மதவாச்சி பிரதான வீதியில் எகேலகஹ வளைவில் லொறி ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியானதுடன் 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து...
உலகக்கிண்ண பயிற்சிப் போட்டியில் போராடித் தோற்ற இலங்கை அணி!!
இலங்கை - தென்னாபிரிக்க அணிகள் மோதிய உலகக்கிண்ண பயிற்சிப்போட்டியில் தென்னாபிரிக்க அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
11ஆவது உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில்...
















