சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 75 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு...

வவுனியா ஓமந்தையில் இனி சோதனை நடவடிக்கை இல்லை!!

வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் உள்ள சோதனைச் சாவடியில் பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னிப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பேரேரா தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைள் இன்று நண்பகல் முதல் தளர்த்தப்பட்டுள்ளன என்றும் அவர்...

வவுனியா நகரில் நாளை 4மணி நேர நீர் வினியோகத் தடை!!

வவுனியா நகரை(Town) அண்டிய பகுதிகளுக்கு நாளை (03.02) செவ்வாய்க்கிழமை காலை 8 மணிமுதல் மதியம் 12 மணி வரை நீர் வினியோகம் தடை செய்யப்படவுள்ளதாக வவுனியா நீர் வடிகாலமைப்புச் சபையில் பொறுப்பதிகாரி திரு.ராகுலன் வவுனியா...

நாளையும் மற்றும் நாளை மறுதினங்களில் மதுபான கடைகள் மூடப்படும்!!

பௌர்ணமி மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளையும் நாளை மறுதினமும் மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள சகல மதுபான கடைகளும் மூடப்பட உள்ளதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம்...

அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!!

பொது மக்கள் ஒழுங்கு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். வத்தளை...

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கைது : 11ம் திகதி வரை விளக்க...

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றப் புலனாய்வு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு...

வட மாகாண பிரதம செயலாளர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்!!

வட மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக ஏ.பத்திநாதன் இன்றைய தினம் தனது கடமைகளை திருநெல்வேலி பகுதியில் உள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆட்சியமைத்ததன் பின்னர் வடமாகாணத்திற்கான...

ஸ்ரீபவன் காலத்தில் நீதித்துறை வலுவடைந்து முன்னேறும் : சி.வி. விக்னேஸ்வரன்!!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக பதவியேற்றுள்ள கே. ஸ்ரீபவனின் காலத்தில் நாட்டின் நீதித்துறை வலுவடைந்து நல்ல நிலையை நோக்கிச் செல்லும் என்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன்...

விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா இராஜினாமா!!

விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா சற்று முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு வௌிநாடு சென்றுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. விமான சேவைகள் அமைச்சின் கீழ் வரவேண்டிய சில விடயங்களை...

கிழக்கின் புதிய முதல்வரை விரைவில் அறிவிப்போம் : ரவூப் ஹக்கீம்!!

இலங்கையில் கிழக்கு மாகாணசபையின் ஆட்சியில் ஏற்படவுள்ள மாற்றத்தின் அடிப்படையில் அடுத்த ஓரிரு நாட்களில் புதிய முதலமைச்சரை தமது கட்சி அறிவிக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். புதிதாக...

யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பில் நீதியான விசாரணை கோரி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!!

யாழ்.பல்கலைக்கழக பேரவையின் வெளிவாரி உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் எனக்கோரி பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் இந்த ஆர்ப்பாட்டம்...

வடக்கில் போரினால் ஏற்பட்ட மாசடைவுகளை கணக்கிலிட முடியாது : முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!!

வடக்கில் போரினால் ஏற்பட்ட மாசடைவுகள் கணக்கிலிட முடியாது, இன்னும் முப்பது வருடங்களுக்கு அதன் தாக்கத்தைத் தெரிவித்தே தீரும், எனவே போர்க்காலச் சுமைகளை அகற்றும், சுற்றாடலைச் சுத்தப்படுத்தும் காரியங்களில் எம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வது அவசியம்,...

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நடந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களில் ஒருவர் மரணம்!!

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் முன்பாக ஏ- வீதியில் நேற்று மதியம் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா மத்திய மகா வித்தியாலயத்தில் இருந்து ஏ9 பிரதான வீதிக்கு மோட்டார்...

கட்டாரில் நடந்த விபத்தில் இலங்கை விமானப் பணிப் பெண் பலி : மூவர் படுகாயம்!!

கட்டாரின் டோகாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை விமானப் பணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் மூன்று விமானப் பணிப் பெண்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி நேற்று இரவு...

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று தேர்தல் திகதி அறிவிப்பு!!

வன்னியின் புதுகுடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீள்குடியேற்றங்களை காரணம் காட்டி இந்த பிரதேச சபைகளின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதியன்று இந்த பிரதேச சபைகளின்...

பிரதம நீதியரசராக கே.ஶ்ரீபவன் சத்தியப்பிரமாணம்!!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக கே.ஶ்ரீபவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். 1952ம் ஆண்டு பெப்ரவரி 29ம் திகதி பிறந்த கே.ஶ்ரீபவனுக்கு தற்போது 62 வயதாகின்றது. யாழ். இந்துக் கல்லூரியில் தனது...