யாழ். வடமராட்சி கடலில் கரையொதுங்கிய மர்மப்பொருள்!!
வடமராட்சி கிழக்கு, உடுத்துறை கடற்பரப்பில் இன்று காலை மஞ்சள் நிறத்திலான மர்மப் பொருளொன்று கரையொதுங்கியுள்ளது. இதனை அவதானித்த பலர் பதற்றத்துடனும் பரபரப்புடனும் காணப்பட்டனர்.
இதனையடுத்த அப்பகுதியில் பொதுமக்கள் கூடி அதனை வேடிக்கை பார்ததனர். அத்துடன் இதுகுறித்து...
விரைவில் சமையல் எரிவாயுவின் விலை குறையும்!!
சமையல் எரிவாயுவின் விலையைக் குறைப்பது தொடர்பில் எதிர்வரும் சில தினங்களில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக உணவுப் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 29ம் திகதி தற்போதைய அரசின் இடைக்கால வரவு செலவுத்திட்டம்...
இலங்கை அணி படுதோல்வி : தொடரை 4-1 எனக் கைப்பற்றிய நியூஸிலாந்து அணி!!
இலங்கைக்கு எதிரான 6வது ஒருநாள் போட்டியில் 120 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ள நியூஸிலாந்து அணி, ஒரு போட்டி மீதமிருக்க 4-1 என முன்னலை பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.
நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம்...
அமெரிக்க அப்பிளை உண்ணாதீர்கள் : சுகாதார அமைச்சு எச்சரிக்கை!!
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற அப்பிள் பழங்களை சந்தையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற அப்பிள்களில் மனித...
வெள்ளவத்தையில் 22வது மாடியில் இருந்து விழுந்த சிறுமி பலி!!
வௌ்ளவத்தை - ஹெவலொக்சிட்டி அடுக்குமாடிக் குடியிருப்பின் 22வது மாடியில் இருந்து விழுந்து நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது...
பஸ் கட்டணம் விரைவில் ஏழு வீதத்தால் குறையும்; ஆரம்பக் கட்டணம் 8 ரூபாவாம் !
டீசல் விலை குறைவடைந்துள்ளதால் பஸ் கட்டணங்களை 7 வீதத்தால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவே தீர்மானமெடுக்க வேண்டுமெனவும் இலங்கை தனியார்...
நேற்று நள்ளிரவில் இருந்து எரிபொருட்களின் விலைகள் குறைப்பு !போக்குவரத்து கட்டணங்களும் குறைக்கப்படும்!அரசாங்கம் அறிவிப்பு !
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, 92 ஒக்ரன் பெற்றோல் 117 ரூபாவாகவும் 95 ஒக்ரன் பெற்றோல் 128 ரூபாவாகவும் டீசல் 95 ரூபாவாகவும் மண்ணெண்ணெய்...
கோவில்குளம் சிவன் ஆலயத்தின் சமூகப்பணியின் இன்னொரு சகாப்தம் ! சிவன் முதியோர் இல்ல புதிய கட்டிட திறப்புவிழா...
சிவன் முதியோர் இல்ல புதியகட்டிட தொகுதியின் திறப்பு விழா இன்று 21/01/2014 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் எல்லப்பர் மருதங்குளத்தில் சிவன் முதியோர்இல்லத்தில்அமைக்கபட்ட புதிய கட்டிடதொகுதி நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குருமகா...
கே.பி.யை கைது செய்ய உத்தரவிடுமாறு மனு!!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்ய உத்தரவிடுமாறு வலியுறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின்...
யாழில் நீருக்குள் தலைகீழாக குதித்தவர் நீரில் மூழ்கி மரணம்!!
யாழ். நாவற்குழி பாலத்துக்கு அருகில் உள்ள கடல்நீரேரியில் நீராடிய இளைஞன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
யாழ். அரியாலை பகுதியை சேர்ந்த வி.விஜேந்திரராஜ் (23) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பற்றி...
உலக அளவில் கூகுள் நிறுவனம் நடாத்திய போட்டியில் முதலிடம் பெற்ற இலங்கையின் Mogo Reader மென்பொருள்!!
கூகுள் நிறுவனம் உலகம் முழுக்க நடத்திய Google Business Group Success Stories போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற Mogo Reader (app) நிறுவனம் முதலிடத்தை வென்றுள்ளது.
உலகம் முழுக்க 56 நாடுகளைச் சேர்ந்த...
13 லட்சம் பெறுமதி தங்கம் கடத்திய இரு பெண்கள் இந்தியாவில் கைது!!
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திச் சென்ற இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொச்சி விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 13 லட்சம் பெறுமதியான...
சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேக அரைச்சதம், சதம், அதிக ஆறு ஓட்டங்கள் : 3 உலக சாதனைகளுடன் புதிய...
சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்து தென் ஆபிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இவர் 31 பந்துகளில் சதம் அடித்தார். இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர் கோரி அண்டர்சன் 36...
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியாவை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலிய அணி!!
முத்தரப்பு ஒருநாள் தொடரின் லீக் போட்டியில் அவுஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. மெல்போர்னில் இ்னறு நடந்த லீக் போட்டியில்...
இடைக்கால வரவு – செலவுத் திட்டம் 29ம் திகதி பாராளுமன்றத்தில்!!
புதிய ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாரத்தில் இரண்டு அமர்வுகள் நடைபெறவுள்ளதாகவும், நிலுவையில் உள்ள இரு மசோதாக்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை...
மங்கள சமரவீர – இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று சந்திப்பு!!
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.
மங்கள சமரவீர புதிய வெளி்விவகார அமைச்சராக பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கு வருகை தருமாறு...
















