இன்று விமானப் போக்குவரத்து தாமதம்!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவையில் இன்று தாமத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக எமது...

வவுனியாவில் ஊழலுக்கு முற்றுப் புள்ளி வைப்போம் என்ற தொனிப்பொருளில் அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டம்!!

வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று (04.12.2015) மாலை 3.30 மணியளவில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் எனும் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் பொது மக்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வில் கபே அமைப்பின் நிறைவேற்றுப்...

இலங்கையின் மேற்காக மற்றுமொரு வளிமண்டலக் குழப்பம் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்!!

கடந்த சில நாட்களாக உருவாகி, இலங்கையில் மழைக்கான காலநிலையை ஏற்படுத்தியிருந்த வளிமண்டலக் குழப்பமானது தற்போது இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்துள்ளது. அதேவேளை மற்றுமொரு வளிமண்டலக் குழப்பமானது இலங்கையின் மேற்காக உருவாகி வருகின்றது. இதன் காரணத்தினால்...

சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் மழை : மக்கள் அதிர்ச்சி : வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை!!

சென்னையில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கி உள்ளது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, சற்று இயல்பு நிலை திரும்பிய சென்னையில் மீண்டும்...

நான்கு மாணவர்களை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 52 வயதுடைய சந்தேக நபர் கைது!!

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டமொன்றில் நான்கு மாணவர்களை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை நுவரெலிய விசேட பொலிஸ் பிரிவு 03.12.2015 அன்று கைது செய்து இன்று (04.12.2015) அன்று நுவரெலியா...

வவுனியாவில் ரயிலில் மோதுண்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

வவுனியா ஆலடி தோணிக்கல் பகுதியில் இன்று அதிகாலை ரயிலில் மோதுண்டு ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டு வவுனியா புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் வசித்தவந்த தனபாலசிங்கம் கஜன் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை...

ஓய்ந்தது பேய் மழை : வழமைக்கு திரும்புகின்றது சென்னை!!

சில நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் தண்ணீரில் தத்தளித்து வந்த சென்னையில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதுடன் பல பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து வருகிறது. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட...

நாம் யாரிடமும் கையேந்திய இனம் அல்ல : கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டோம் வைத்திய கலாநிதி சி.சிவமோகன்!!

விசுவமடு மகாவித்தியாலயத்தில் விசுவநாதம் எனும் நூல் வெளியீட்டு விழாவும் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் பாடசாலை அதிபர் அன்ரன் குலதாஸ் தலைமையில் இடம் பெற்றது. முன்னதாக விருந்தினர்கள் மாணவர்களின் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டனர்....

வவுனியாவில் இராணுவ வீரர் தூக்கில் தொங்கி தற்கொலை!!

வவுனியா, மஹகச்சிகொடிய, 83 வது படைப்பிரிவு முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று பிற்பகல் 6.50 மணியளவில் முகாமிற்கு அருகில் இருந்த மரம் ஒன்றில் தூக்கில்...

சென்னை புறநகரில் ஒரேநாளில் வெள்ளத்தில் மிதந்த 98 சடலங்கள் மீட்பு!!

வெள்ளம் மூழ்கடித்த சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 98 சடலங்கள் மீட்கப்பட்டதாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சேலையூர்,...

சென்னை வெள்ளத்தில் சிக்கி ஈழத்தமிழர்களும் பாதிப்பு : உதவிகளுக்கு தூதரகத்தை நாடுமாறு வேண்டுகோள்!!

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஈழத்தமிழர்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். நாட்டில் போர் காரணமாக இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பெருமளவில் சென்னை நகர் மற்றும் பறநகர் பகுதிகளில் வசித்து வருகின்றனர். சென்னை நகரம் மற்றும் புறநகர்...

வௌ்ளத்தில் தத்தளிக்கும் மீனம்பாக்கம் : சென்னையில் தற்காலிக விமான நிலையம்!!

தமிழகத்தில் பெய்யும் தொடர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் டிசம்பர் 6ம் திகதி வரை மூடப்பட்டுள்ளதை அடுத்து அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கடற்படை விமான தளம் தற்காலிகமாக பயணிகள் விமான நிலையமாக...

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு !!(படங்கள்)

வவுனியா பொது வைத்தியசாலையிலும் இன்று வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநோயாளர் பிரிவு ஸ்தம்பிதம் அடைந்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. எனினும் வார்ட்டுகளில் தங்கியிருந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதிலும் நோயாளர்களை அனுமதிப்பதிலும் அவசர சேவையிலும் வைத்தியர்கள் ஈடுபட்டிருந்தனர். இப்பணிப்...

மழையால் தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 269!!

மழையால் தமிழகத்தில் 269 பேர் உயிரிழந்துள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லோக்சபாவில் தெரிவித்தார். தமிழக மழை சேதம் பற்றி லோக்சபாவில் அறிக்கை சமர்ப்பித்து அவர் தெரிவித்தபோது.. வெள்ள சேதத்தால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை...

மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வடமாகாண சபை தொடர்ந்தும் பாடுபடும் : ப.சத்தியலிங்கம்!!

கொடிய யுத்தம் விட்டுச்சென்ற வடுக்களில் மிகமோசமானது பலருக்கு வலுவிழப்பை ஏற்படுத்தியமையாகும். துப்பாக்கிப் பிரயோகம், எறிகணை வீச்சு, விமானத்தாக்குதல், நிலக்கண்ணி என பலவழிகளிலும் காயப்பட்டு தமது அவயவங்களை இழந்து மற்றவர்களில் தங்கிவாழும் விசேட தேவைக்குட்பட்டவர்களாக...

வவுனியாவில் சர்வதேச விசேட தேவையுடையோர் தினம்!!(படங்கள்)

மாவட்ட சமூக சேவை அலுவலகத்துடன் இணைந்து வவுனியா தெற்கு வலயப்பணிமனை, SEED(சீட்), ஓகன், வரோட், உயிரிழை ஆகிய நிறுவனங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையும் இணைந்து நடாத்தும் சர்வதேச விசேட தேவையுடையோர் தின விழா...